Tag: srilankanews

மட்டு வெல்லாவெளியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது

மட்டு வெல்லாவெளியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலையில் கைது செய்துள்ளதுடன் ஸ்கானர் இயந்திரம் ...

செங்கலடி நகருக்குள் யானை ஊடுருவி கடைகள் சேதம்; மக்கள் பெரும் அச்சத்தில்

செங்கலடி நகருக்குள் யானை ஊடுருவி கடைகள் சேதம்; மக்கள் பெரும் அச்சத்தில்

மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப்பாலம் ஊடாக நகருக்குள் உள்நுழைந்து காட்டு யானை ஒன்று விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை உடைத்து அங்கிருந்த அரிசி மூடைகளை தேசப்படுத்தியதுடன் ...

நாளை போராட்டம் முன்னெடுக்கவுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்

நாளை போராட்டம் முன்னெடுக்கவுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்

பல கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை (06) முற்பகல் 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைதிப் ...

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆலயமொன்றிற்கு அருகில் புதையல் தோண்டிய ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆலயமொன்றிற்கு அருகில் புதையல் தோண்டிய ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முணை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மொரட்டுவ பிரதேச செயலக பிரதம ...

மட்டு அரசடியில் உள்ள உணவகம் ஒன்றில் கொத்து தயாரிப்பவர் மீது தாக்குதல்-VIDEO

மட்டு அரசடியில் உள்ள உணவகம் ஒன்றில் கொத்து தயாரிப்பவர் மீது தாக்குதல்-VIDEO

மட்டக்களப்பு அரசடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள இரவு உணவகம் ஒன்றில் கொத்துரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர் மீது மதுபோதையில் சென்ற இளைஞர் குழுவினர் தாக்கியதில் ...

அமெரிக்கா வழங்கிய காலக்கெடு; அதி நவீன அமைப்புகளை பயன்படுத்த தயாராகும் ஈரான்

அமெரிக்கா வழங்கிய காலக்கெடு; அதி நவீன அமைப்புகளை பயன்படுத்த தயாராகும் ஈரான்

அமெரிக்க போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து தங்களது வான்வெளியை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்போவதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்காக அதி நவீன மற்றும் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு ...

விமானிக்கு பதிலாக 10,000 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கக்கோரிய ஈரான்; விமானியை மீட்டுவிட்டதாக அறிவித்த ட்ரம்ப்

விமானிக்கு பதிலாக 10,000 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கக்கோரிய ஈரான்; விமானியை மீட்டுவிட்டதாக அறிவித்த ட்ரம்ப்

மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கியமான அரசியல் நகர்வாக, ஈரான் தரப்பிலிருந்து அதிரடியான நிபந்தனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் சிறைகளில் மரண ...

இலங்கையில் கட்டுமான பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இலங்கையில் கட்டுமான பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக இலங்கையில் கட்டிட நிர்மாணப் பொருட்களின் விலைகள் இரட்டை இலக்க சதவீதத்தில் அதிகரித்துள்ளன. சந்தையில் நிலவும் ...

டிஜிட்டல் சேவைகளுக்கு 18 சதவீத வரி; ஜூலைக்கு ஒத்திவைப்பு

டிஜிட்டல் சேவைகளுக்கு 18 சதவீத வரி; ஜூலைக்கு ஒத்திவைப்பு

வெளிநாட்டு நிறுவனங்களால் இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான 18 சதவீத VAT வரியை அமுல்படுத்துவதை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ...

ஒரு மருத்துவரை உருவாக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் செலவு; அமைச்சர் உபாலி பன்னிலகே

ஒரு மருத்துவரை உருவாக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் செலவு; அமைச்சர் உபாலி பன்னிலகே

ஒரு மருத்துவரை உருவாக்க அரசு பொதுமக்களின் வரிப்பணத்தில் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக செலவிடுகிறது என கிராமிய வளர்ச்சி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளிப்பு அமைச்சர் ...

Page 237 of 1995 1 236 237 238 1,995
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு