Tag: internationalnews

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நாட்டின் வானிலையில் தொடர்ந்தும் தாக்கம் செலுத்தி வருகின்றது. எனவே, ஜனவரி 05ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் நாட்களில் வடக்கு, ...

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய பதவிகளில் இருந்து கலாநிதி சி.வை.பி. ராம் இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய பதவிகளில் இருந்து கலாநிதி சி.வை.பி. ராம் இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கலாநிதி சி.வை.பி. ராம் ஐக்கிய மக்கள் சக்தியில் தான் வகித்த அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளார். வடகொழும்பு பிரதான அமைப்பாளர், ...

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

பொரளை, சகஸ்புர பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நேற்று (02) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ...

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மட்டு களுதாவளை கடலில் திருவாதிரைத் தீர்த்தம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மட்டு களுதாவளை கடலில் திருவாதிரைத் தீர்த்தம்

மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் திருவாதிரைத் தீர்த்தம் இன்றைய தினம் களுதாவளை கடலில் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலய பரிபாலன சபைத் தலைவர் க.பாஸ்கரன் ...

வாடகை மோட்டார் சைக்கிளை சட்டவிரோதமாக விற்றவர் கைது

வாடகை மோட்டார் சைக்கிளை சட்டவிரோதமாக விற்றவர் கைது

வாடகைக்கு எடுத்த மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த சந்தேக நபரை பலங்கொடை பொலிஸார் இரத்தினபுரி, சன்னஸ்கம பிரதேசத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். சில மாதங்கள் வாடகைக்கு ...

பத்ராபூர் விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு; புத்தா ஏர் விமானம் ஓடுபாதையை விட்டு சறுக்கியது

பத்ராபூர் விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு; புத்தா ஏர் விமானம் ஓடுபாதையை விட்டு சறுக்கியது

நேபாளம் பத்ராபூர் விமான நிலையத்தில் புத்தா ஏர் விமானம் இரவு தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து சறுக்கிய சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து ...

நுவரெலியாவில் நீர்ப்பாசன முறைகளை கட்டியெழுப்ப சிரமதானப் பணி ஆரம்பம்

நுவரெலியாவில் நீர்ப்பாசன முறைகளை கட்டியெழுப்ப சிரமதானப் பணி ஆரம்பம்

டிட்வா சூறாவளியால் சேதமடைந்த நுவரெலியா மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசன முறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சிரமதானப் பணி எதிர்வரும் 10 முதல் 14 வரை ...

ட்ரம்ப் நடத்திய ஏலத்தில் இயேசுவின் ஓவியம் ரூ.75 கோடிக்கு விற்பனை

ட்ரம்ப் நடத்திய ஏலத்தில் இயேசுவின் ஓவியம் ரூ.75 கோடிக்கு விற்பனை

அமெரிக்​கா​வின் புளோரிடா மாகாணம், பாம் கடற்​கரை பகு​தி​யில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்​புக்கு சொந்​த​மான கேளிக்கை விடுதி உள்ளது. இதில் ட்ரம்​ப் புத்​தாண்டை கொண்​டாடினார். புத்​தாண்டு விழா​வின் ஒரு ...

வீதி விபத்தில் உயிரிழந்த வெளிநாட்டவர்

வீதி விபத்தில் உயிரிழந்த வெளிநாட்டவர்

வெலிகம கடற்கரை வீதியில் நேற்று (02) இரவு இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 42 வயதுடைய ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

அம்பலாங்கொடையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றில் சடலம் மீட்பு

அம்பலாங்கொடையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றில் சடலம் மீட்பு

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலகம பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 18 மாடி கட்டடமொன்றின் 15ஆவது மாடியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (02) மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் ...

Page 534 of 1274 1 533 534 535 1,274
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு