Tag: srilankapolice

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆலயமொன்றிற்கு அருகில் புதையல் தோண்டிய ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆலயமொன்றிற்கு அருகில் புதையல் தோண்டிய ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முணை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மொரட்டுவ பிரதேச செயலக பிரதம ...

மட்டு அரசடியில் உள்ள உணவகம் ஒன்றில் கொத்து தயாரிப்பவர் மீது தாக்குதல்-VIDEO

மட்டு அரசடியில் உள்ள உணவகம் ஒன்றில் கொத்து தயாரிப்பவர் மீது தாக்குதல்-VIDEO

மட்டக்களப்பு அரசடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள இரவு உணவகம் ஒன்றில் கொத்துரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர் மீது மதுபோதையில் சென்ற இளைஞர் குழுவினர் தாக்கியதில் ...

விமானிக்கு பதிலாக 10,000 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கக்கோரிய ஈரான்; விமானியை மீட்டுவிட்டதாக அறிவித்த ட்ரம்ப்

விமானிக்கு பதிலாக 10,000 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கக்கோரிய ஈரான்; விமானியை மீட்டுவிட்டதாக அறிவித்த ட்ரம்ப்

மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கியமான அரசியல் நகர்வாக, ஈரான் தரப்பிலிருந்து அதிரடியான நிபந்தனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் சிறைகளில் மரண ...

டிஜிட்டல் சேவைகளுக்கு 18 சதவீத வரி; ஜூலைக்கு ஒத்திவைப்பு

டிஜிட்டல் சேவைகளுக்கு 18 சதவீத வரி; ஜூலைக்கு ஒத்திவைப்பு

வெளிநாட்டு நிறுவனங்களால் இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான 18 சதவீத VAT வரியை அமுல்படுத்துவதை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ...

ஈரானிய இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானிய இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

டெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், ஈரானை தூரநோக்கற்ற முறையில் வழிநடத்திய பல இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக ...

ஈரானுக்கு மேலும் 48 மணிநேர கால அவகாசம்; ட்ரம்ப்

ஈரானுக்கு மேலும் 48 மணிநேர கால அவகாசம்; ட்ரம்ப்

அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு ஈரானுக்கு மேலும் 48 மணி நேரம் கால அவகாசம் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரூத் சமூக வலைத்தளத்தில் ...

வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது!

வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது!

வவுனியாவில் கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, விற்பனைக்காக ...

புதிய வைத்தியர் நியமனம்; 96 சதவீதமானோர் விண்ணப்பம் – இன்றுடன் நிறைவடைந்தது!

புதிய வைத்தியர் நியமனம்; 96 சதவீதமானோர் விண்ணப்பம் – இன்றுடன் நிறைவடைந்தது!

சுகாதார அமைச்சினால் திட்டமிடப்பட்டதற்கமைய, பயிற்சி முடித்த வைத்தியர்களுக்கான நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று (04) நண்பகலுடன் நிறைவடைந்தன. இந்த ஆண்டு பயிற்சியை முடித்த 453 வைத்தியர்களில் 435 பேர் ...

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல்; வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல்; வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (04) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள ...

அரச வைத்திய அதிகாரிகளுக்கு சவால் விடுத்துள்ள சுகாதார அமைச்சர்!

அரச வைத்திய அதிகாரிகளுக்கு சவால் விடுத்துள்ள சுகாதார அமைச்சர்!

மருத்துவப் பயிற்சிகளை (Internship) நிறைவு செய்த வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பானது, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ...

Page 273 of 809 1 272 273 274 809
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு