Tag: election

பட்டிருப்பு தேசியப் பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டடம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய நிதி ஒதுக்கீடு

பட்டிருப்பு தேசியப் பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டடம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய நிதி ஒதுக்கீடு

கிழக்கு மாகாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய பட்டிருப்பு தேசியபாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டடம் அமைப்பதற்காக ரூ. 21.17 நிதியை ...

36 ஆண்டுகளுக்கு பின் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

36 ஆண்டுகளுக்கு பின் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

1990ஆம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயத்தினை மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அங்கு கல்வி நடவடிக்கைகள் ...

நாட்டில் கடந்த ஒரு ஆண்டிற்குள் மொத்தம் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிப்பு

நாட்டில் கடந்த ஒரு ஆண்டிற்குள் மொத்தம் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிப்பு

நாட்டில் கடந்த ஒரு ஆண்டிற்குள் மொத்தம் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் சமூக வைத்திய ...

நீர்விபத்துகள் அதிகரிப்பு; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

நீர்விபத்துகள் அதிகரிப்பு; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

நீருடன் தொடர்புடைய விபத்துகள் அதிகரிப்பு காரணமாக இலங்கை பொலிஸ் கடற்படைப் பிரிவினால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

வீதியில் கிடந்த பலாப்பழத்தால் ஏற்பட்ட விபத்து; 2 வயது குழந்தை உயிரிழப்பு – மனவேதனையில் தந்தை எடுத்த விபரீத முடிவு

வீதியில் கிடந்த பலாப்பழத்தால் ஏற்பட்ட விபத்து; 2 வயது குழந்தை உயிரிழப்பு – மனவேதனையில் தந்தை எடுத்த விபரீத முடிவு

வீதியில் விழுந்து கிடந்த பலாப்பழம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் வழுக்கி விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கேகாலை - அத்தனகொட, கரடுப்பனவத்த பிரதேசத்தைச் ...

வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றுச் சுழற்சி; வடகிழக்கில் மீண்டும் கனமழை!

வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றுச் சுழற்சி; வடகிழக்கில் மீண்டும் கனமழை!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் இன்று இரவு உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாளை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ...

வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது!

வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது!

வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று 10) மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத் தடுப்பு பொலிசாருக்கு ...

‘நான் ஒரு சிங்கள பௌத்தன் அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்’; நாமல்

‘நான் ஒரு சிங்கள பௌத்தன் அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்’; நாமல்

நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; பிக்குகள் உட்பட சந்தேகநபர்களுக்கு பிணை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; பிக்குகள் உட்பட சந்தேகநபர்களுக்கு பிணை

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 ...

இலங்கையின் குரங்குகளுக்கான முதலாவது தடுப்பு முகாம்

இலங்கையின் குரங்குகளுக்கான முதலாவது தடுப்பு முகாம்

இலங்கையில் குரங்குகளுக்கான முதலாவது தடுப்பு முகாம் மாத்தளை மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது. மாத்தளை நகரில் பொது மக்களுக்கும், வாகன போக்குவரத்துக்கும் இடையூராகவும் தொல்லையாகவும் அமையும் குரங்குகள் புதிய முகாமுக்கு ...

Page 356 of 745 1 355 356 357 745
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு