Tag: Battinaathamnews

இறக்கும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்பில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடவடிக்கை

இறக்கும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்பில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடவடிக்கை

எதிர்வரும் காலங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அனைத்து இறப்புக்களும் கட்டாய பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மரண விசாரணை ...

மட்டு எருவில் வயல் பகுதியொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டு எருவில் வயல் பகுதியொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, எருவில் கிராமத்தில் நேற்று (26) மாலை வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் எருவில் கிராமத்தைச் சேர்ந்த ...

வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்களுக்கான அறிவிப்பு

வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்களுக்கான அறிவிப்பு

வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் தங்களின் வாக்குகளைப் பதிந்துள்ள முகவரியில் உள்ள உரிய தபால் திணைக்களத்தில் அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் ...

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுமென எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுமென எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (27) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த ...

கனடாவில் வீதியோரம் நிகழ்ச்சி ஒன்று நடந்த பாதையில் தீடீரெனநுழைந்து விபத்தை ஏற்படுத்திய கார்

கனடாவில் வீதியோரம் நிகழ்ச்சி ஒன்று நடந்த பாதையில் தீடீரெனநுழைந்து விபத்தை ஏற்படுத்திய கார்

கனடாவின் பல்வேறு பகுதிகளில் பிலிப்பைன்ஸைச் சேந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கனடாவின் வென்கவுர் நகரில் பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி இன்று (27) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கனடா ...

உயர்தர அனைத்து துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரம்

உயர்தர அனைத்து துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரம்

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்த மாணவர்களின் பட்டியலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனைத்து பாடப் பிரிவுகளிலுக்குமான உயர்தரத் ...

உயர்தர பரீட்சை மீளாய்வு விண்ணப்பங்கள் தொடர்பிலான அறிவிப்பு

உயர்தர பரீட்சை மீளாய்வு விண்ணப்பங்கள் தொடர்பிலான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை மே 02 ஆம் திகதி முதல் மே 16 ஆம் திகதி ...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலஞ்சம் மற்றும் ​மோசடி தடுப்பு ஆணைக்குழுவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் ஆணையாளர் நாயகம் ரங்க திசாநாயக்க எச்சரித்துள்ளார். 2023 ஆண்டின் 09ம் ...

177,588 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி

177,588 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் இலங்கைப் பரீட்சைகள் ...

உயர் பாதுகாப்பு சிறையில் ஹரக் கட்டாவிற்கு சொந்தமான தொலைபேசி?

உயர் பாதுகாப்பு சிறையில் ஹரக் கட்டாவிற்கு சொந்தமான தொலைபேசி?

தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவிடம் இருந்து ஒரு கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் ...

Page 34 of 880 1 33 34 35 880
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு