இறக்கும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்பில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடவடிக்கை
எதிர்வரும் காலங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அனைத்து இறப்புக்களும் கட்டாய பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மரண விசாரணை ...