Tag: srilankanews

வவுணதீவில் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் அமைக்க அரசு முடிவு

வவுணதீவில் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் அமைக்க அரசு முடிவு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுகளில் விவசாயிகளுக்கு நிவாரணமாக நெல் உலர்த்தும் இரண்டு இயந்திரங்களை நிறுவ அரசு நடவடிக்கை எடுக்கிறது என மாவட்ட ...

யாழ் பல்கலையின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி நியமனம்

யாழ் பல்கலையின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி நியமனம்

யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி நியமிக்கப்பட்டுள்ளார். உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டுவரும் சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி, எதிர்வரும் மார்ச் மாதம் ...

தென்கொரியாவை முற்றாக அழித்துவிடுவோம்; எச்சரிக்கும் வடகொரியா

தென்கொரியாவை முற்றாக அழித்துவிடுவோம்; எச்சரிக்கும் வடகொரியா

வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கிடையில் பல வருடங்களாக மோதல் நீடித்து வருகின்றது. இந்நிலையில் வடகொரியாவை மிரட்டும் வகையில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா அவ்வப்போது கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு ...

அநுராதபுரத்தில் புதையல் தோண்டிய விகாராதிபதி உட்பட ஐவர் கைது

அநுராதபுரத்தில் புதையல் தோண்டிய விகாராதிபதி உட்பட ஐவர் கைது

அநுராதபுரம் - இப்பலோகம அலுவிஹாரேகம வனசிங்ஹாராம விகாரை வளாகத்தில், புதையல் தோண்டிய விகாராதிபதி உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனைக்கமைய ...

அம்பாறை உஹணயில் மின்கம்பத்தில் மோதி இராணுவ வீரர் பலி

அம்பாறை உஹணயில் மின்கம்பத்தில் மோதி இராணுவ வீரர் பலி

அம்பாறை உஹண பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சமன பெத்த பிரிவேனா அருகே மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோதியதில் இராணுவ வீரர் ...

பாணந்துறையில் மலர்கடையாக இயங்கிய ஹெரோயின் வியாபாரம்; தாயும் மகனும் கைது!

பாணந்துறையில் மலர்கடையாக இயங்கிய ஹெரோயின் வியாபாரம்; தாயும் மகனும் கைது!

மலர்ச் சாலையொன்றை நடத்தும் போர்வையில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவரை பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். இது பாணந்துறை வடக்கு பிரதேசத்தில் இயங்கி வந்த பிரபலமான ...

“300 உயிர்கள் பலியான தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டும்”- விசாரணைகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம்; அருட்தந்தை சிறில் காமினி

“300 உயிர்கள் பலியான தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டும்”- விசாரணைகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம்; அருட்தந்தை சிறில் காமினி

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (26) ...

300 இலட்சம் மதிப்புள்ள ஹேஷ் போதைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது

300 இலட்சம் மதிப்புள்ள ஹேஷ் போதைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது

கிருலப்பனை பிரதேசத்தில் 05 கிலோகிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்வத்தின் போது இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் ...

எப்ஸ்டீன் விவகாரம்; ரஷ்ய பெண்கள் உடனான உறவை ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ்

எப்ஸ்டீன் விவகாரம்; ரஷ்ய பெண்கள் உடனான உறவை ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ்

அமெரிக்கத் தொழில் அதிபர் பில் கேட்ஸ், பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் இருந்த தனது தொடர்பு குறித்து, தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் பேசி “நான் செய்த ...

“ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளைத் தடுக்க முயற்சிக்க வேண்டாம்”; சுரேஷ் சலே கைதை வரவேற்கும் கத்தோலிக்க திருச்சபை

“ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளைத் தடுக்க முயற்சிக்க வேண்டாம்”; சுரேஷ் சலே கைதை வரவேற்கும் கத்தோலிக்க திருச்சபை

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையைக் கத்தோலிக்க திருச்சபை வரவேற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் ...

Page 352 of 2007 1 351 352 353 2,007
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு