Tag: internationalnews

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதியும் நீக்கப்படவில்லை; பிரதமர் ஹரிணி

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதியும் நீக்கப்படவில்லை; பிரதமர் ஹரிணி

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் ...

சிறிதரனின் பதவி பறிக்கப்பட்டு சாணக்கியனுக்கு வழங்கப்பட்டது

சிறிதரனின் பதவி பறிக்கப்பட்டு சாணக்கியனுக்கு வழங்கப்பட்டது

இலங்கை தமிழ் அரசுக் கட்சி,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை தனது நாடாளுமன்ற குழு பதில் தலைவராக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியலமைப்பு சபையிலிருந்து விலக மறுத்த ...

சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

சப்ரகமுவ மாகாணத்திற்கும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று (03) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கையென்றை வளிமண்டலவியல் திணைக்களம் ...

யுத்த கால பாலியல் வன்முறை குறித்து ஐ.நா. அறிக்கையை இலங்கை அங்கீகரிக்க மறுப்பு

யுத்த கால பாலியல் வன்முறை குறித்து ஐ.நா. அறிக்கையை இலங்கை அங்கீகரிக்க மறுப்பு

யுத்த காலத்தின்போது நிகழ்ந்த பாலியல் வன்முறைகள் குறித்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை இலங்கை அங்கீகரிக்க மறுத்துள்ளதாக நம்பகரமாக அறியமுடிகிறது. உள்நாட்டு யுத்தத்தின் முடிவில் ...

ஏஐ அல்ல!; ரஷ்ய வானில் தோன்றிய 4 நிலவுகள்!

ஏஐ அல்ல!; ரஷ்ய வானில் தோன்றிய 4 நிலவுகள்!

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வானியல் பார்வையாளர் இரவு வானத்தில் நான்கு நிலவுகள் ஒளிர்வது போல் தோன்றியதைக் கண்டு வியப்படைந்தனர். இது பாராசெலினே எனப்படும் அரிய மற்றும் ...

ஐயன்கேணி வின்னிங் ஸ்டார் பாலர் பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

ஐயன்கேணி வின்னிங் ஸ்டார் பாலர் பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

செங்கலடி, ஐயன்கேணி வின்னிங் ஸ்டார் பாலர் பாடசாலை மற்றும் பாரதி சனசமூக நிலையம் ஆகியன இணைந்து பாலர் பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றை அதிபர் S. ...

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொடை கஸ்ஸப தேரோ மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த ...

எந்தவொரு பொலிஸ் அதிகாரிகளும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதி இல்லை; பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

எந்தவொரு பொலிஸ் அதிகாரிகளும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதி இல்லை; பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் ஒரே பொலிஸ் நிலையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற முடியாது. அதற்கு முறையாக இடமாற்றம் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ...

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிப்பதற்கு சிறிதரன் எம்.பி ஆதரவு

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிப்பதற்கு சிறிதரன் எம்.பி ஆதரவு

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை 'கரிநாளாக' அனுஷ்டிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ...

Page 402 of 1217 1 401 402 403 1,217
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு