ஆலையடிவேம்பில் எரிபொருள் பதுக்கியதாக போலி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட கூட்டுறவுச் சங்க ஊழியர் விடுதலை
ஆலையடிவேம்பு ப.நோ. கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் 800 லீற்றர் டீசல் கொள்கலன்களில் பதுக்கி வைத்த குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்த சம்பவத்தில் ...










