Tag: Srilanka

அரச ஊழியர்களின் சம்பளமும் 15,750 ரூபாயால் அதிகரிப்பு

அரச ஊழியர்களின் சம்பளமும் 15,750 ரூபாயால் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தெரிவிக்கையில், அரச ...

முதியோர் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு

முதியோர் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு

முதியவர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை ரூ.3,000லிருந்து - ரூ.5,000-ஆக உயர்த்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் ...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கிடையாது; அரச நிலங்கள் தொடர்பிலும் ஜனாதிபதியின் தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கிடையாது; அரச நிலங்கள் தொடர்பிலும் ஜனாதிபதியின் தீர்மானம்

இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்த நோக்கத்திற்காக பணம் ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் ...

யாழ் நூலகத்திற்காக 100 மில்லியன் ஒதுக்கப்பட்டது

யாழ் நூலகத்திற்காக 100 மில்லியன் ஒதுக்கப்பட்டது

யாழ் பொது நூலகத்தை அபிவிருத்தி செய்வதற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான ...

ஏலத்திற்கு வந்த ஜனாதிபதி செயலக சொகுசு வாகனங்கள்

ஏலத்திற்கு வந்த ஜனாதிபதி செயலக சொகுசு வாகனங்கள்

அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கும், நிதிப் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கும் துணிச்சலான நடவடிக்கையாக ஜனாதிபதி அனுர திஸாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் இருந்து சொகுசு வாகனங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். ...

NPP அரசாங்கத்தின் இன்றைய முதல் பட்ஜெட்டின் மீது அனைவரின் பார்வையும்

NPP அரசாங்கத்தின் இன்றைய முதல் பட்ஜெட்டின் மீது அனைவரின் பார்வையும்

பொது ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை 2025 ஆம் ஆண்டில் அதன் பட்ஜெட் பற்றாக்குறையை 5.2% ஆகக் குறைக்க வேண்டும், பொது வருவாயை அதிகரிக்க வேண்டும் ...

பதுளை நோக்கிச் சென்ற பேருந்து ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது மோதி விபத்து

பதுளை நோக்கிச் சென்ற பேருந்து ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது மோதி விபத்து

கந்தகெட்டிய, போபிட்டியவில் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் 10 பெண்கள் உட்பட குறைந்தது 12 பேர் காயமடைந்தனர். கந்தகெட்டிய-பதுளை பிரதான சாலையில் இன்று(17) காலை இந்த ...

காரொன்று மின் கம்பத்தில் மோதி விபத்து; தீக்கிரையான கார்

காரொன்று மின் கம்பத்தில் மோதி விபத்து; தீக்கிரையான கார்

கொழும்பில் பாமன்கடை பகுதியில் வைத்து காரொன்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து கொஹுவல நோக்கி பயணித்த போதே இந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று ...

கல்முனை பெரிய நீலாவனையில் உள்ள இரண்டு மதுபானசாலைகளும் பூட்டு

கல்முனை பெரிய நீலாவனையில் உள்ள இரண்டு மதுபானசாலைகளும் பூட்டு

கல்முனை பெரிய நீலாவணையிலுள்ள இரண்டு மதுபானசாலைகளும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரிஜே. அதிசயராஜ் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஞாயிற்றுக்கிழமை(16) நண்பகல் தற்காலிகமாக மூடப்பட்டன. பெரிய நீலாவணையில் மதுபானசாலைக்கு எதிராக ...

சுவிற்சர்லாந்தின் மாகாணசபைத்தேர்தலில் போட்டியிடவுள்ள நான்கு தமிழர்கள்

சுவிற்சர்லாந்தின் மாகாணசபைத்தேர்தலில் போட்டியிடவுள்ள நான்கு தமிழர்கள்

சுவிற்சர்லாந்தின் சோலோதர்ன் (Solothurn) மாகாணசபைத்தேர்தலில் சோசலிச ஜனநாயககட்சி (SP) சார்பில் நான்கு தமிழர்கள் போட்டியிடவுள்ளனர். சொலத்தூண் மாநிலத்தில் வருகின்ற மார்ச் மாதம் மாகணசபைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி ...

Page 225 of 768 1 224 225 226 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு