Tag: srilankanews

பிலியந்தலையில் 9 கோடி ரூபாவுடன் சிக்கிய பெண்; ஹெரோயின் கடத்தல் பணத்தை பதுக்கியதாகக் குற்றச்சாட்டு!

பிலியந்தலையில் 9 கோடி ரூபாவுடன் சிக்கிய பெண்; ஹெரோயின் கடத்தல் பணத்தை பதுக்கியதாகக் குற்றச்சாட்டு!

கொழும்பின் புறநகர் பகுதியில் 9 கோடி 37 இலட்சத்து 62 ஆயிரத்து 939 ரூபா பணத்தை இரண்டு வங்கிச் கணக்குகளில் வைப்பிலிட்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

நிலக்கரி நெருக்கடியால் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க நேரிடும்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நிலக்கரி நெருக்கடியால் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க நேரிடும்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நெருக்கடி காரணமாக எதிர்வரும் காலப்பகுதியில் மின்கட்டணம் மீண்டும் உயர்டையும். அது கடினமானதாகவும் அமையும் என மின்சாரத்துறை மறுசீரமைப்பு செயலக அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் ...

பூமியின் முதல் புகைப்படம்; நிலவில் இருந்து நாசா வெளியிட்ட காட்சி

பூமியின் முதல் புகைப்படம்; நிலவில் இருந்து நாசா வெளியிட்ட காட்சி

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படத் தொகுப்பை நாசா (NASA) அமைப்பு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. நாசா தனது ...

போருக்கு மத்தியில் முதல் முறையாக ஹோர்முஸ் நீரிணையை கடந்த பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள்

போருக்கு மத்தியில் முதல் முறையாக ஹோர்முஸ் நீரிணையை கடந்த பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள்

ஈரானுக்கு எதிரான போர் தொடங்கிய பின்னர், முதல் முறையாக பிரான்ஸிற்குச் சொந்தமான ஒரு கப்பலும், ஜப்பானுக்குச் சொந்தமான ஒரு கப்பலும் நேற்று (3) ஹோர்முஸ் நீரிணையைக் (Strait ...

பண்ணை வாள்வெட்டுச் சம்பவத்தில் அதிரடித் திருப்பம்; வன்முறை கும்பல் உறுப்பினர் கைக்குண்டுடன் கைது!

பண்ணை வாள்வெட்டுச் சம்பவத்தில் அதிரடித் திருப்பம்; வன்முறை கும்பல் உறுப்பினர் கைக்குண்டுடன் கைது!

யாழ்ப்பாணம், பண்ணை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ...

கந்தளாயில் பெரும் சோகம்; ஆற்றில் குளிக்கச் சென்ற 16 வயது மாணவன் நீரில் மூழ்கிப் பலி!

கந்தளாயில் பெரும் சோகம்; ஆற்றில் குளிக்கச் சென்ற 16 வயது மாணவன் நீரில் மூழ்கிப் பலி!

கந்தளாய், பேராற்று வெளிபகுதியில் உள்ள ஆற்றில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பேராற்று ...

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றும் நீர்வெட்டு

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றும் நீர்வெட்டு

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படும் நீர்வெட்டு இன்றும் (04) தொடர்கிறது. நுகர்வோரின் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் ...

அமெரிக்காவின் மற்றுமொரு போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்திய ஈரான்

அமெரிக்காவின் மற்றுமொரு போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்திய ஈரான்

ஈரானிய பாதுகாப்புப் படையினர் அமெரிக்காவின் A-10 ரக விமானம் ஒன்றின் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அதனை சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள வான்பரப்பில் வைத்து ...

டீசல் விலை 600 ரூபாவாக உயர வாய்ப்பு? விடுக்கப்பட்ட அதிரடி எச்சரிக்கை!

டீசல் விலை 600 ரூபாவாக உயர வாய்ப்பு? விடுக்கப்பட்ட அதிரடி எச்சரிக்கை!

ஒரு லீற்றர் டீசலின் விலையை 600 ரூபாவாக உயர்த்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என பொருளாதார நிபுணர் தனனாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உலக சந்தையில் தற்பொழுது நிலவி ...

சுழற்றியடித்த மினி சூறாவளி; தூக்கி வீசப்பட்ட கூரைகள் – பல வீடுகள் சேதம்!

சுழற்றியடித்த மினி சூறாவளி; தூக்கி வீசப்பட்ட கூரைகள் – பல வீடுகள் சேதம்!

நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையால் பல வீடுகள் சேதமடைந்ததுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திகம ...

Page 239 of 1995 1 238 239 240 1,995
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு