Tag: internationalnews

போதைப்பொருள் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளை பிடிக்க நடமாடும் ஆய்வகம்

போதைப்பொருள் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளை பிடிக்க நடமாடும் ஆய்வகம்

முச்சக்கர வண்டிகள் மற்றும் கனரக வாகனங்களை போதைப்பொருள் பாவித்த நிலையில் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக, நடமாடும் ஆய்வக வசதிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ...

தென்கொரிய பொருட்களுக்கான வரி 25 சதவீதம் அதிகரிப்பு

தென்கொரிய பொருட்களுக்கான வரி 25 சதவீதம் அதிகரிப்பு

தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு எட்டப்பட்ட வர்த்தக உடன்படிக்கையை தென்கொரியா முறையாகப் ...

வட மாகாண சில அதிபர்களுக்கு எதிராக விசாரணை; இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

வட மாகாண சில அதிபர்களுக்கு எதிராக விசாரணை; இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு முரணாகவும், முறையான அனுமதிகள் இன்றியும் வட மாகாண பாடசாலைகளில் தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகளை நடத்தும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக விரிவான விசாரணைகளை ...

தொலைபேசிக்கு அடிமையாகும் சிறுவர்கள்; 13 முதல் 18 வயதினரிடையே போதைப்பொருள் பாவனையும் அதிகரிப்பு

தொலைபேசிக்கு அடிமையாகும் சிறுவர்கள்; 13 முதல் 18 வயதினரிடையே போதைப்பொருள் பாவனையும் அதிகரிப்பு

கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாகி உள்ளதன் காரணத்தால், சில பதின்ம வயது சிறுவர்கள் பல்வேறு மனநல பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக தேசிய மனநல நிறுவனத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல ...

கத்தோலிக்க ஞாயிறு பாடசாலையின் இறுதிச் சான்றிதழ் பரீட்சை

கத்தோலிக்க ஞாயிறு பாடசாலையின் இறுதிச் சான்றிதழ் பரீட்சை

கத்தோலிக்க ஞாயிறு பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை - 2024 (2025) இன் விடைத்தாள் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் இணையவழி (Online) ஊடாக மாத்திரம் கோரப்படுவதாக பரீட்சை ஆணையாளர் ...

யாழ் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளுக்கான அறிவிப்பு

யாழ் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளுக்கான அறிவிப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால் ...

இலங்கையில் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் முதியோர்

இலங்கையில் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் முதியோர்

இலங்கையின் முதியோர் சனத்தொகையில் சுமார் 30 சதவீதத்தினர் பல்வேறு வகையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதியோர் மனநல விசேட மருத்துவ நிபுணர் மதுஷானி டயஸ் தெரிவித்துள்ளார். 60 ...

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டம்

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டம்

அரசாங்கத்தினால் வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று நடாத்தப்பட உள்ளது. குறித்த போராட்டமானது எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

நாட்டை அழித்த ரணில் – சஜித் ஒன்றிணைவதால் எமது ஆட்சிக்குப் பாதிப்பு இல்லை; நளிந்த கடும் விமர்சனம்

நாட்டை அழித்த ரணில் – சஜித் ஒன்றிணைவதால் எமது ஆட்சிக்குப் பாதிப்பு இல்லை; நளிந்த கடும் விமர்சனம்

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் ஓரணியில் இணைவதால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு எந்தவிதப் பாதிப்பும் ...

இடைத்தரகர்களால் சூறையாடப்படும் முள்ளந்தண்டால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் நிதி

இடைத்தரகர்களால் சூறையாடப்படும் முள்ளந்தண்டால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் நிதி

தேசிய தலைவர் 2009 க்கு முன் எங்களை தனது பெற்றெடுத்த குழந்தைபோல பார்த்து வளர்த்தார். 2009 பின்னர் உயிரிழை அமைப்பில் உள்ள எங்களை பிரகாசமான எதிர்காலம் யு.கேமற்றும் ...

Page 425 of 1220 1 424 425 426 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு