ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று; மாலை 6:21 மணிக்கு கிழக்கு அடிவானத்தில் காட்சி!
இந்த ஆண்டின் முதலாவது சந்திர கிரகணத்தை இன்று இலங்கையில் அவதானிக்க முடியும் என ஆர்தர் சி. கிளார்க் (Arthur C. Clarke) நிறுவனத்தின் வானியல் பிரிவு தெரிவித்துள்ளது. ...
இந்த ஆண்டின் முதலாவது சந்திர கிரகணத்தை இன்று இலங்கையில் அவதானிக்க முடியும் என ஆர்தர் சி. கிளார்க் (Arthur C. Clarke) நிறுவனத்தின் வானியல் பிரிவு தெரிவித்துள்ளது. ...
வவுனியாவில் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள், ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சர்வதேச நடவடிக்கைகளில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுத்த நிலைப்பாட்டை வாழ்த்துவதுடன், தமிழ் மக்களின் பல ...
சமகால அரசியல் மற்றும் போர் நிலைமைகள் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கீழ்கண்டவாறு ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். "தற்போது ஈரான், அமரிக்க நாடுகளுக்கு இடையிலான பாரிய ...
ஈரான், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து தங்கள் நாட்டினர் உடனடியாக வெளியேற அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது. தூதரக விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் மோரா ...
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க நாடுகளின் படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் மதத் தலைவர் கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதற்குப் பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும் ...
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக எவராவது நுழைய முயன்றால் அவர்கள் மீது "தீவைக்கப்படும்" என ஈரான் உத்தியோகபூர்வமாக எச்சரித்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் ...
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஒரு பிராந்திய மோதலாக வெடிக்கும் அபாயம் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளின் ...
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளதுடன், இந்த மோதலானது உலகளாவிய அமைதி மற்றும் ...
இலங்கையின் உற்ற நண்பனாக விளங்கிய முன்னாள் ஈரானிய ஜனாதிபதி ஹ்மூத் அகமதிநெஜாத் வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதையறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ...
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானில் 130 க்கும் மேற்பட்ட நகரங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த தாக்குதலினால் 555 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
