கனடாவில் ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்
கனடாவின் புனித ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்மணி என்ற பெருமையை குசானி சந்தகிரி பெற்றுள்ளார். 100 வது ஆண்டு நிறைவை எட்டியுள்ள ...
கனடாவின் புனித ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்மணி என்ற பெருமையை குசானி சந்தகிரி பெற்றுள்ளார். 100 வது ஆண்டு நிறைவை எட்டியுள்ள ...
பேருவளை பகுதியில் ஒரு குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் பேருவளை காவல்துறை குற்றப்பிரிவுப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்து நாகோடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ...
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சிக்குன்குனியா நோய் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று (9) பொகவந்தலாவ பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் ...
இஸ்ரேலின் அணுசக்தி அமைப்புகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான ரகசிய தகவல்கள் ஈரான் உளவுத்துறையால் திருடப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆசிய நாடான ஈரானில் யுரேனியம் ...
அமெரிக்காவின்(USA) குடிவரவு மற்றும் சுங்க நடைமுறையாக்கம் அதிகாரிகள், கலிபோர்னியாவில் உள்ள உணவுக் கம்பெனிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் பெரிய அளவில் திடீர் சோதனைகளை நடத்தியதால், மக்கள் ...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (09) ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் முதலீட்டுத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த ...
ராஜகிரிய பகுதியிலுள்ள பிரபலமான கடைகளில் போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பது தொடர்பில் நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் ...
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (11) புதன்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, காலை 8.30 மணி முதல் ...
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சாண்டோஸ் கிளப் உறுதி செய்துள்ளது. 33 வயதான நெய்மருக்கு கடந்த (05) ...
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று திங்கட்கிழமை (09) கரை ஒதுங்கியுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள ...