Tag: Batticaloa

வளைகுடா கடற்பரப்பில் ஈரான் பயங்கரத் தாக்குதல்; இலங்கை உள்ளிட்ட தெற்காசிய மாலுமிகள் நூற்றுக்கணக்கில் பலி!

வளைகுடா கடற்பரப்பில் ஈரான் பயங்கரத் தாக்குதல்; இலங்கை உள்ளிட்ட தெற்காசிய மாலுமிகள் நூற்றுக்கணக்கில் பலி!

ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக, வளைகுடா கடற்பரப்பில் பயணித்த சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் ...

அக்கரைப்பற்றில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி இலஞ்ச ஊழல் பிரிவால் கைது

அக்கரைப்பற்றில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி இலஞ்ச ஊழல் பிரிவால் கைது

அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற ஒரு விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபரிடமிருந்து ரூ.4,000 இலஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டில், போக்குவரத்து பொலிஸ் சாஜன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பொலிஸ் ...

பெண்களை கடத்தி கொலை கொள்ளை செய்த கும்பலிடமிருந்து சத்திர சிகிச்சை மயக்க மருந்துகள் மீட்பு ; கொக்கட்டிச்சோலையில் மேலும் ஒருவர் கைது

பெண்களை கடத்தி கொலை கொள்ளை செய்த கும்பலிடமிருந்து சத்திர சிகிச்சை மயக்க மருந்துகள் மீட்பு ; கொக்கட்டிச்சோலையில் மேலும் ஒருவர் கைது

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தப்பட்டு தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த ...

ஒருநாளில் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

ஒருநாளில் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் முடக்கம் காரணமாக ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்துப் பொதுச் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று வியாழக்கிழமை (26) பிற்பகல் ...

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்கு சென்ற பேருந்தில் சூட்சுமமாக அனுப்பப்பட்ட ஐஸ் போதைப்பொருள்

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்கு சென்ற பேருந்தில் சூட்சுமமாக அனுப்பப்பட்ட ஐஸ் போதைப்பொருள்

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்குச் சென்ற சொகுசு பேருந்தில், சிசிடிவி (CCTV) பாதுகாப்பு கமெராவிற்குள் மறைத்து வைத்து ‘ஐஸ்’ ரக போதைப்பொருளைக் கடத்த முயன்ற இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது ...

மட்டக்களப்பில் இளம்பெண் படுகொலை; நீதி கோரி நாளை கவனயீர்ப்பு பேரணி – சாணக்கியன் பங்கேற்பு

மட்டக்களப்பில் இளம்பெண் படுகொலை; நீதி கோரி நாளை கவனயீர்ப்பு பேரணி – சாணக்கியன் பங்கேற்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து, காயமடைந்த நிலையில் ஒரு பெண்ணும், சடலமாக இன்னொரு ...

காரைதீவில் வெள்ளி, ஞாயிறு, பூரணை நாட்களில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

காரைதீவில் வெள்ளி, ஞாயிறு, பூரணை நாட்களில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

ஆலயங்கள், அறநெறிப் பாடசாலைகள் மற்றும் இந்து அமைப்புகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய காரைதீவு பகுதியில் வெள்ளிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பூரணை நாட்களில் நடைபெறும் பிரத்தியேக வகுப்புகள் காரணமாக ...

மட்டு கல்லடிப்பால ஆற்றில் ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டு கல்லடிப்பால ஆற்றில் ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று (26) பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவியில் சடலம் ஒன்று மிதப்பதைக்கண்டு அவற்றினை மீனவர்களின் உதவியுடன் கரைக்கு ...

ஈரான் என்னை அதியுச்ச தலைவராக்க விரும்பியது ஆனால் நான் மறுத்துவிட்டேன்; டொனால்ட் ட்ரம்ப்

ஈரான் என்னை அதியுச்ச தலைவராக்க விரும்பியது ஆனால் நான் மறுத்துவிட்டேன்; டொனால்ட் ட்ரம்ப்

ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலர் தன்னை அந்நாட்டின் அதியுச்ச தலைவராக்க விரும்பியதாகவும் ஆனால், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் ...

மட்டு கொலை சம்பவம் தொடர்பில் சட்ட ஆதரவு வழங்கக்கூடாது என ஆர்ப்பாட்டம்

மட்டு கொலை சம்பவம் தொடர்பில் சட்ட ஆதரவு வழங்கக்கூடாது என ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும் குறித்த சம்பவத்தினை நீதியை ...

Page 241 of 1130 1 240 241 242 1,130
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு