ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலர் தன்னை அந்நாட்டின் அதியுச்ச தலைவராக்க விரும்பியதாகவும் ஆனால், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் இடம்பெற்ற குடியரசுக் கட்சியின் நிதி திரட்டும் நிகழ்வில் பேசிய ட்ரம்ப்,
“கடந்த 47 வருடங்களாக எந்த அமெரிக்க ஜனாதிபதியும் செய்ய துணியாததை நாங்கள் செய்துள்ளோம். ஈரானின் அணு ஆயுத மிரட்டல் ஒரு புற்றுநோய். அதனை அகற்ற வேண்டும்.
அதனால்தான் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
அமெரிக்கா-ஈரானுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எம்முடன் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள ஈரான் விரும்புகிறது. ஆனால், அதனை சொல்ல பயப்படுகிறார்கள்.
கொமெய்னியின் மறைவுக்குப் பின்னர் ஈரானின் அடுத்த உயர் தலைவராக நான் வரவேண்டும் எனும் யோசனையை ஈரான் முன்வைத்தது. ஆனால், நான் அதை நிராகரித்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலர் தன்னை அந்நாட்டின் உச்சத் தலைவராக்க விரும்பியதாகவும் ஆனால், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் இடம்பெற்ற குடியரசுக் கட்சியின் நிதி திரட்டும் நிகழ்வில் பேசிய ட்ரம்ப்,
“கடந்த 47 வருடங்களாக எந்த அமெரிக்க ஜனாதிபதியும் செய்ய துணியாததை நாங்கள் செய்துள்ளோம். ஈரானின் அணு ஆயுத மிரட்டல் ஒரு புற்றுநோய். அதனை அகற்ற வேண்டும்.
அதனால்தான் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
அமெரிக்கா-ஈரானுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எம்முடன் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள ஈரான் விரும்புகிறது. ஆனால், அதனை சொல்ல பயப்படுகிறார்கள்.
கொமெய்னியின் மறைவுக்குப் பின்னர் ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக நான் வரவேண்டும் எனும் யோசனையை ஈரான் முன்வைத்தது. ஆனால், நான் அதை நிராகரித்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்








