அலிபாபா குழுமம் இலங்கைக்கு வழங்கியுள்ள உறுதி
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அலிபாபா நல்ல நடைமுறையைக் கொண்டுள்ளது என்றும், அந்த அறிவை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது எனவும் அந்நிறுவனம் ...
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அலிபாபா நல்ல நடைமுறையைக் கொண்டுள்ளது என்றும், அந்த அறிவை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது எனவும் அந்நிறுவனம் ...
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் உட்பட மூவருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பல்கலைக் ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக திட்டமிடப்பட்ட வெளிநாட்டு உதவி ஒப்பந்தங்களை இரத்து செய்வதற்கான திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த கோரி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ...
தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே மற்றும் நந்தலாலா உள்ளிட்ட பல முக்கியமானப் படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இயக்குனர் மிஷ்கின். அவர் நடிகராகவும் சில படங்களில் ...
கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்கான 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரர் கந்தசாமி ...
தெஹிவளை மற்றும் தலுகம பிரதேசத்தில் ஒரே இலக்கத்தகடு கொண்ட இரண்டு கார்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாணந்துறை, வலானாவில் உள்ள மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் படையின் ...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எவ்வாறு சட்டப் பட்டம் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் ...
கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு கோரி பிரதேச மக்கள் பூநகரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (14) ...
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை, சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை இன்று ...
பாராளுமன்ற அமர்வை எதிர்வரும் திங்கள் கிழமை(17) காலை 10.30 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ...