Tag: Battinaathamnews

இலங்கைக்கு தற்போது வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை அவசியமற்றது; அமைச்சர் வசந்த சமரசிங்க

இலங்கைக்கு தற்போது வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை அவசியமற்றது; அமைச்சர் வசந்த சமரசிங்க

சமகால நெருக்கடியை எதிர்கொண்டு உலகின் பல நாடுகள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நாடியுள்ளன. இந்நிலையில் அதனை இலங்கையில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என வர்த்தக, வணிக ...

அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வுகள்

அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வுகள்

அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்றையதினம் (11) புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது. ...

தொலைக்காட்சி முன் தோன்றிய ஈரான் உச்ச தலைவரின் எச்சரிக்கை

தொலைக்காட்சி முன் தோன்றிய ஈரான் உச்ச தலைவரின் எச்சரிக்கை

ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கொமெய்னி தனது முதல் தொலைக்காட்சி உரையில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் ...

சிறி லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கைது

சிறி லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கைது

சிறி லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இன்று (12) கைது ...

பெரியகல்லாறு மீனவர்களை சந்தித்து கலந்துரையாடிய கடற்தொழில் அமைச்சர்

பெரியகல்லாறு மீனவர்களை சந்தித்து கலந்துரையாடிய கடற்தொழில் அமைச்சர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரடியாக சென்று ஆராய்ந்தார். களுவாஞ்சிகுடி ...

தலைமன்னார் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் ஐவர் கைது!

தலைமன்னார் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் ஐவர் கைது!

தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட ...

“ஜனாதிபதி எங்கு சென்றாலும் அவர் ஜனாதிபதியே”; பாதுகாப்பு குறித்து ஜீ.எல் பீரிஸ் விளக்கம்

“ஜனாதிபதி எங்கு சென்றாலும் அவர் ஜனாதிபதியே”; பாதுகாப்பு குறித்து ஜீ.எல் பீரிஸ் விளக்கம்

ஜனாதிபதி ஒருவரின் கடமைகளை 'அதிகாரபூர்வமானவை' மற்றும் 'தனிப்பட்டவை' என வகைப்படுத்த முடியாது எனவும், அவர் பதவி வகிக்கும் காலம் முழுவதும் 24 மணிநேரமும் ஜனாதிபதியாகவே கருதப்படுவார் எனவும் ...

போர் சூழல் தாக்கம் – நியூசிலாந்தின் 1,100 விமானங்கள் இரத்து; 44,000 பயணிகள் பாதிப்பு!

போர் சூழல் தாக்கம் – நியூசிலாந்தின் 1,100 விமானங்கள் இரத்து; 44,000 பயணிகள் பாதிப்பு!

அடுத்த இரண்டு மாதங்களுக்கு 1,100 விமானங்களை இரத்து செய்வதாக நியூசிலாந்தின் தேசிய விமான நிலையம் கூறியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாகவே ...

மண்முனை பாலத்திற்கு அருகில் உள்ள தீவில் கசிப்பு உற்பத்தி- இருவர் கைது

மண்முனை பாலத்திற்கு அருகில் உள்ள தீவில் கசிப்பு உற்பத்தி- இருவர் கைது

மட்டக்களப்பு, மண்முனை பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தீவுப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று இன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திசெய்யும் பொருட்களும் ...

ஈரானுக்கு எதிராக ஐ.நா சபையில் தீர்மானம்

ஈரானுக்கு எதிராக ஐ.நா சபையில் தீர்மானம்

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது ...

Page 313 of 2056 1 312 313 314 2,056
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு