Tag: BatticaloaNews

குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை முதல் ஆரம்பம்

குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை முதல் ஆரம்பம்

நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் சரோஜா சாவித்ரி ...

சொத்து விபரங்கள் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிட நடவடிக்கை

சொத்து விபரங்கள் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிட நடவடிக்கை

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை ...

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக் கோரி வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் ...

பாடசாலை பாட வேளை 07 ஆக குறைக்கப்பட்டு பாட நேரம் 50 நிமிடங்களாக அதிகரிப்பு

பாடசாலை பாட வேளை 07 ஆக குறைக்கப்பட்டு பாட நேரம் 50 நிமிடங்களாக அதிகரிப்பு

பாடசாலைகளில் ஒரு பாடத்திற்காக ஒதுக்கப்படும் நேரம் 50 நிமிடங்களாக அதிகரிக்கப்படுவதோடு 08 ஆக காணப்பட்ட பாடத்திட்ட அமைப்பு 07 ஆக குறைக்கப்படும் என கல்வி உயர்கல்வி மற்றும் ...

மட்டு ஆர்.டீ.ஏ அலுவலகத்தினை முற்றுகையிட்டு தற்காலிக ஊழியர்கள் போராட்டம்

மட்டு ஆர்.டீ.ஏ அலுவலகத்தினை முற்றுகையிட்டு தற்காலிக ஊழியர்கள் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தினை முற்றுகையிட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிக நிலைய ஊழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். கடந்த 10வருடத்திற்கும் மேலாக வீதி அபிவிருத்தி ...

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தனது 87 ஆவது வயதில் காலமானார்

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தனது 87 ஆவது வயதில் காலமானார்

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கோலோச்சிய கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தனது 87 வயதில் ...

பணம்பெற்றுக்கொண்டு கட்சி முடிவுக்கு எதிராக செயற்பட்டதாக குற்றச்சாட்டு; ரி.எம்.வி.பி பிரதேசசபை உறுப்பினர் விளக்கம்

பணம்பெற்றுக்கொண்டு கட்சி முடிவுக்கு எதிராக செயற்பட்டதாக குற்றச்சாட்டு; ரி.எம்.வி.பி பிரதேசசபை உறுப்பினர் விளக்கம்

கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் என்றும் தான் விசுவாசமாக செயற்பட்டுவருவதாகவும் ஆனால் சிலர் தன்னை பணம்பெற்றுக்கொண்டு கட்சி முடிவுக்கு எதிராக செயற்பட்டதாக தெரிவித்துவரும் கருத்துகளை முற்றாக மறுப்பதாக மட்டக்களப்பு ...

கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (14) பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ...

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய ஆட்சேர்ப்பு இல்லை

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய ஆட்சேர்ப்பு இல்லை

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் ...

தகவல் திரட்டும் பொலிஸார்; குழப்பத்திலும் அச்சத்திலும் மக்கள்

தகவல் திரட்டும் பொலிஸார்; குழப்பத்திலும் அச்சத்திலும் மக்கள்

மட்டக்களப்பின் சில நகர்ப்புறங்களில் அரச இலட்சனையோ, பொலிஸாரின் இலட்சனையோ பதிக்கப்படாத மற்றும் வெறும் குடும்ப விபரங்களை மட்டும் கோரி மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் வீடு வீடாக சென்று ...

Page 934 of 1234 1 933 934 935 1,234
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு