Tag: Srilanka

நெல் சந்தைப்படுத்தல் தொடர்பில் அரசாங்கத்திற்கு புதிய சிக்கல்

நெல் சந்தைப்படுத்தல் தொடர்பில் அரசாங்கத்திற்கு புதிய சிக்கல்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ள போதிலும் நேற்று(07) வரை விவசாயிகளால் நெல் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் குறைந்த உத்தரவாத விலை மற்றும் ...

கொழும்பில் கட்டடத்தில் ஏற்பட்ட தீயின் மர்மம் – அரசு எடுத்துள்ள நடவடிக்கை

கொழும்பில் கட்டடத்தில் ஏற்பட்ட தீயின் மர்மம் – அரசு எடுத்துள்ள நடவடிக்கை

கொழும்பில் பிரபலமான கிரிஷ் கட்டடத்தில் இரவு வேளையில் ஏற்படும் தீ விபத்து குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, பொது பாதுகாப்பு ...

தொடருந்தை திடீரென இடை நடுவே விட்டுச்சென்ற ஓட்டுநர்; 500க்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்தில்

தொடருந்தை திடீரென இடை நடுவே விட்டுச்சென்ற ஓட்டுநர்; 500க்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்தில்

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி சென்று கொண்டிருந்த தொடருந்து எண் 50இன் ​​ஓட்டுநர் திடீரென இடை நடுவே தப்பி ஓடியதால் 500க்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். நேற்று முனதினம்(06) ...

விடுதலைப் புலிகளின் தலைவரை உயிருடன் கொண்டு செல்ல முற்பட்ட மேற்குலகம்; கோரிக்கையை செவிமடுக்காத மகிந்த

விடுதலைப் புலிகளின் தலைவரை உயிருடன் கொண்டு செல்ல முற்பட்ட மேற்குலகம்; கோரிக்கையை செவிமடுக்காத மகிந்த

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல மேற்குலக நாடுகள் முற்பட்டன. அதற்கு மகிந்த இடமளிக்கவில்லை. மேற்குலகைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த போரை முடிப்பதற்கு அரசியல் ...

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் இம்மாத இறுதியில் நாட்டிற்கு

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் இம்மாத இறுதியில் நாட்டிற்கு

எதிர்வரும் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ...

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி விகாரைக்கு சொந்தமானது யாருக்கும் கையளிக்க முடியாது; அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம்

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி விகாரைக்கு சொந்தமானது யாருக்கும் கையளிக்க முடியாது; அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம்

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும் அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என்றும் அகில ...

தொழில் திணைக்களத்தின் பெயரில் மோசடி; சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் எச்சரிக்கை

தொழில் திணைக்களத்தின் பெயரில் மோசடி; சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் எச்சரிக்கை

தொழில் திணைக்களத்தினால், வேலைவாய்ப்புகளுக்காக ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக வெளியிடப்படும் சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொழில் திணைக்களமோ அல்லது அதன் அதிகாரத்தின் கீழ் உள்ள எந்த ...

மட்டக்களப்பில் நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்

மட்டக்களப்பில் நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்

இரவு முழுவதும் காட்டு யானைகளிடமிருந்து தமது நெற்பயிரைப் பாதுகாக்க வேண்டிய நிலமைக்குத் தாம் தள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் பகுதி விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர். இது தொடர்பில் கருத்து ...

மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி மரணம்

மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி மரணம்

வவுனியா-புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம் (07) இடம்பெற்றுள்ளது. புளியங்குளம், பழையவாடி ...

யாழில் நகைகள் கொள்ளை; நான்கு இளைஞர்கள் கைது

யாழில் நகைகள் கொள்ளை; நான்கு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பாரதிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் நகைகளை திருடிய குற்றத்தில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 03ஆம் திகதி வீடொன்றில் நகைகள் திருடப்பட்டதாக கோப்பாய் ...

Page 225 of 745 1 224 225 226 745
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு