Tag: Srilanka

ஒரே இலக்கத்தகடு கொண்ட இரண்டு கார்களை கைப்பற்றிய பொலிஸார்

ஒரே இலக்கத்தகடு கொண்ட இரண்டு கார்களை கைப்பற்றிய பொலிஸார்

தெஹிவளை மற்றும் தலுகம பிரதேசத்தில் ஒரே இலக்கத்தகடு கொண்ட இரண்டு கார்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாணந்துறை, வலானாவில் உள்ள மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் படையின் ...

நாமல் ராஜபக்ச எவ்வாறு சட்டப் பட்டம் பெற்றார்; விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்

நாமல் ராஜபக்ச எவ்வாறு சட்டப் பட்டம் பெற்றார்; விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எவ்வாறு சட்டப் பட்டம் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் ...

பூநகரி பிரதேச செயலகத்துக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டம்; மதுபானசாலையை இடமாற்றக் கோரி

பூநகரி பிரதேச செயலகத்துக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டம்; மதுபானசாலையை இடமாற்றக் கோரி

கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு கோரி பிரதேச மக்கள் பூநகரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (14) ...

முள்ளிவாய்க்கால் பகுதியில் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முன்னாள் போராளி சாகும் வரை உண்ணாவிரதம்

முள்ளிவாய்க்கால் பகுதியில் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முன்னாள் போராளி சாகும் வரை உண்ணாவிரதம்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை, சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை இன்று ...

பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்த சபாநாயகர்

பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்த சபாநாயகர்

பாராளுமன்ற அமர்வை எதிர்வரும் திங்கள் கிழமை(17) காலை 10.30 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ...

தேசிய மக்கள் சக்தி எம்.பியின் சகோதரன் கைது; வாகனம் விபத்து- ஒருவர் பலி

தேசிய மக்கள் சக்தி எம்.பியின் சகோதரன் கைது; வாகனம் விபத்து- ஒருவர் பலி

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலுக்குச் சொந்தமான வாகனம் இன்று (14) காலை வென்னப்புவவில் விபத்துக்குள்ளானதில், உந்துருளி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ...

வவுணதீவில் இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை; ஒருவர் கைது

வவுணதீவில் இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை; ஒருவர் கைது

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா, பெரியகாளைகோட்டைமடு, நெல்லிக்காடு ஆற்றுபகுதியில் இருந்த கசிப்பு உற்பத்தி நிலையங்களை கடந்த (11) ஆம் திகதி பொலிசார் முற்றுகையிட்டு, ஒருவரை கைது செய்ததுடன், ...

இன்று பிரத்தியேக வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையா?

இன்று பிரத்தியேக வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையா?

பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற மாட்டாது என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் (Department of Government ...

அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர் உட்பட 75,000 குடியேறிகளை நாடு கடத்த யோசனை

அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர் உட்பட 75,000 குடியேறிகளை நாடு கடத்த யோசனை

அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர் உட்பட 75,000 குடியேறிகளை நாடு கடத்த One Nation கட்சி யோசனை முன்வைத்துள்ளது. புலம்பெயர்ந்தோர் தொடர்பான சிறப்பு அறிக்கையை வெளியிட்ட ...

பயங்கரமான சாலை விபத்து தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசலின் சகோதரர் கைது

பயங்கரமான சாலை விபத்து தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசலின் சகோதரர் கைது

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசலின் சகோதரர் ஒரு பயங்கரமான சாலை விபத்து தொடர்பாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இன்று (14) காலை கொஸ்வத்த, ஹல்தடுவானாவில், ...

Page 238 of 774 1 237 238 239 774
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு