மட்டு முனைக்காட்டில் யானை தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாய் பலி
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு மாரியம்மன் கோவில் வீதி மேற்கு பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி பலியானார். உயிரிழந்தவர் ...










