Tag: Srilanka

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரியந்த ஜயதிலக கைது

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரியந்த ஜயதிலக கைது

முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் ஒருங்கிணைப்பு செயலாளராக பணியாற்றி தவலம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரியந்த ஜயதிலக கைது செய்யப்பட்டுள்ளார். காலி ஹினிதும ...

சர்வதேச ரீதியில் பெருமை சேர்த்த தனுசனுக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு

சர்வதேச ரீதியில் பெருமை சேர்த்த தனுசனுக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு

நேபால் நாட்டில் நடைபெற்ற BANGA BANDHU CUP சர்வதேச கபடிப் போட்டியில் இலங்கை அணிக்கான இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற தனுசனுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று (04) ...

லசந்த படுகொலைச் சம்பவ வழக்கு தொடர்பில் முக்கிய சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை

லசந்த படுகொலைச் சம்பவ வழக்கு தொடர்பில் முக்கிய சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை

லசந்த படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து முக்கிய சந்தேக நபர்கள் மூவரை விடுதலை செய்யுமாறு சட்ட மா அதிபர் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2010ஆம் ...

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே தனது இலக்கு; ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே தனது இலக்கு; ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே தனது இலக்கு என்று தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு ...

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தம்

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தம்

நாட்டில் கடந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சில புதிய திருத்தங்களை கொண்டு வர தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். ...

நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து கொள்வனவுக்காக மாத்திரம் சுமார் 7300 மில்லியன் ரூபா செலவு; அமைச்சர் வெளியிட்ட தகவல்

நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து கொள்வனவுக்காக மாத்திரம் சுமார் 7300 மில்லியன் ரூபா செலவு; அமைச்சர் வெளியிட்ட தகவல்

கடந்த வருடம் அரச வைத்தியசாலைகளுக்கு அவசியமான இன்சுலின் உள்ளிட்ட நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து கொள்வனவுக்காக மாத்திரம் சுமார் 7300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீரிழிவு நோயாளர்களுக்கான ...

அர்ச்சுனாவை தமிழில் பேச வேண்டாம் ஆங்கிலத்தில் பேசுமாறு கோரிய சபாநாயகர்

அர்ச்சுனாவை தமிழில் பேச வேண்டாம் ஆங்கிலத்தில் பேசுமாறு கோரிய சபாநாயகர்

அநுராதபுரம் பகுதியில் வைத்து திட்டமிட்ட வகையிலேயே என்னை போக்குவரத்து பொலிஸார் மறித்தார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து ...

வாகன மோசடி தொடர்பில் வர்த்தகர் ஒருவர் கைது; ஐந்து வாகனங்கள் மீட்பு

வாகன மோசடி தொடர்பில் வர்த்தகர் ஒருவர் கைது; ஐந்து வாகனங்கள் மீட்பு

வாகன மோசடி குறித்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனைகளில் கலவானையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, அவரிடம் இருந்த ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்ட்டது. ...

யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விரிவாக்கம்

யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விரிவாக்கம்

அதிகமான படைப்பாளிகள் தங்கள் பார்வையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள அனுமதிக்கும் வகையில், யூடியூப் அதன் அம்சத்தை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த அம்சம், ...

அமெரிக்கா இலங்கையுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க விரும்புகிறது; மார்கோ ரூபியோ

அமெரிக்கா இலங்கையுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க விரும்புகிறது; மார்கோ ரூபியோ

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இலங்கையுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க விரும்புகிறது என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய ராஜாங்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ ...

Page 227 of 737 1 226 227 228 737
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு