Tag: Srilanka

இனம் தெரியாதவர்களால் வீதியில் வீசப்பட்ட சடலம்

இனம் தெரியாதவர்களால் வீதியில் வீசப்பட்ட சடலம்

வெள்ளம்பிட்டி வெலேவத்த ரம்யவீர மாவத்தை பகுதிக்கு முச்சக்கரவண்டியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் சடலம் ஒன்றி வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருகில் உள்ள ஒரு ...

யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற்ற பௌத்த துறவி!

யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற்ற பௌத்த துறவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்பின் டிப்ளோமா பயின்ற பௌத்த துறவி பட்டம் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (21) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது ...

பட்டலந்த வதை முகாம் போன்று யாழ் நூலகத்தை எரித்தமை தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்

பட்டலந்த வதை முகாம் போன்று யாழ் நூலகத்தை எரித்தமை தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்

பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை நடத்துவதை போன்று யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலும் குழுவை அமைத்து விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய ...

யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து சாரதி கைது

யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து சாரதி கைது

யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து சாரதி ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், லண்டனில் இருந்து யாழ். வந்த ...

கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கைது

கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கைது

சஞ்ஜீவ குமார் சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்ஜீவவின் படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான ஜூலியன் மாதவன் என்ற ...

யாழில் 300 கிலோவிற்கும் அதிகமான பெருந்தொகை கஞ்சா பறிமுதல்

யாழில் 300 கிலோவிற்கும் அதிகமான பெருந்தொகை கஞ்சா பறிமுதல்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் வைத்து 154 பொதிகளில் 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த ...

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனின் கோரிக்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனின் கோரிக்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தும்பர சிறைச்சாலையிடம் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். தனக்கு வெளியே இருந்து உணவு பெறுவதற்கு ...

மாத்தறையில் இனம் தெரியாதவர்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்கள்

மாத்தறையில் இனம் தெரியாதவர்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்கள்

மாத்தறையில் நேற்றிரவு (23) நடந்த துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள சிங்கசன சாலையில் ...

வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பணத் தொகை; ஜனாதிபதி விளக்கம்

வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பணத் தொகை; ஜனாதிபதி விளக்கம்

2025 பெப்ரவரி முதலாம் திகதி இறக்குமதி தடை நீக்கப்பட்டதிலிருந்து இலங்கை வாகன இறக்குமதிக்காக 207 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் ...

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண்குழந்தை

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண்குழந்தை

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண்குழந்தையை மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளின் மத்தியிலிருந்து மீட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இன்டிபென்டன்ட் குழந்தையின் பெற்றோர் உயிரிழந்துவிட்டனர் என ...

Page 227 of 858 1 226 227 228 858
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு