Tag: Srilanka

மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி மரணம்

மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி மரணம்

வவுனியா-புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம் (07) இடம்பெற்றுள்ளது. புளியங்குளம், பழையவாடி ...

யாழில் நகைகள் கொள்ளை; நான்கு இளைஞர்கள் கைது

யாழில் நகைகள் கொள்ளை; நான்கு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பாரதிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் நகைகளை திருடிய குற்றத்தில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 03ஆம் திகதி வீடொன்றில் நகைகள் திருடப்பட்டதாக கோப்பாய் ...

அரச பணத்தை வீணாக்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை; மன்னார் மக்கள் விசனம்

அரச பணத்தை வீணாக்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை; மன்னார் மக்கள் விசனம்

மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான செளத்பார் புகையிரத நிலைய வீதி பல வருடங்களாக ஒழுங்கான பராமறிப்பின்றி சேதமடைந்து காணப்படுகின்றமை தொடர்பில் மக்கள் பல்வேறு குற்றசாட்டுக்களை தொடர்ந்து ...

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

அநுராதபுரம், இப்பலோகம, ரணஜயபுர பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ...

மக்களிடமிருந்து பண மோசடி; இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் எச்சரிக்கை

மக்களிடமிருந்து பண மோசடி; இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் எச்சரிக்கை

தற்போது செயல்படாத கொரிய E8 விசா பிரிவின் கீழ் வேலைகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களிடமிருந்து பணம் வசூலிக்கும் மோசடி ஒன்று ...

யாசகரை மோதித்தள்ளிய கார்; கொழுப்பில் சம்பவம்

யாசகரை மோதித்தள்ளிய கார்; கொழுப்பில் சம்பவம்

கொழும்பு கோட்டை - யோர்க் வீதியில் இடம்பெற்ற விபத்தில் யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (07) காலை இடம்பெற்றுள்ளது. தனியார் பஸ் ஒன்று ...

வெளிநாட்டு பிரஜை நீரில் மூழ்கி உயிரிழப்பு

வெளிநாட்டு பிரஜை நீரில் மூழ்கி உயிரிழப்பு

கஸகஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பென்தொட்ட கடலில் மூழ்கி குறித்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடலில் நீந்திக் கொண்டிருந்த போது குறித்த ...

ஓய்வுபெற்ற அரச பேருந்து ஊழியர்கள் மீண்டும் சேவையில்

ஓய்வுபெற்ற அரச பேருந்து ஊழியர்கள் மீண்டும் சேவையில்

65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ...

தாய்க்கு உணவளிக்க சென்ற இளைஞன் மின்சார வேலியில் சிக்கி உயிரிழப்பு

தாய்க்கு உணவளிக்க சென்ற இளைஞன் மின்சார வேலியில் சிக்கி உயிரிழப்பு

செவனகல நெலும்வெவ பகுதியில் வசித்து வரும் இளைஞன் ஒருவர், தனது தாய்க்கு உணவளிக்க செல்லும் போது, மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடைய அதே ...

விவசாயிகளுக்கு நியாயமான உத்தரவாத விலை வழங்கப்பட்டுள்ளது; விவசாய பிரதி அமைச்சர்

விவசாயிகளுக்கு நியாயமான உத்தரவாத விலை வழங்கப்பட்டுள்ளது; விவசாய பிரதி அமைச்சர்

விவசாயிகளிடமிருந்து உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யப்படும் அரிசியை சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ...

Page 240 of 759 1 239 240 241 759
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு