Tag: internationalnews

அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த கார் விபத்து

அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த கார் விபத்து

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது காரில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். ...

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல்; 11 பேர் பலி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல்; 11 பேர் பலி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம் போர் ...

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவையை வலுப்படுத்த 32 புதிய தாதியர்கள் பணியில் இணைப்பு

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவையை வலுப்படுத்த 32 புதிய தாதியர்கள் பணியில் இணைப்பு

மட்டக்களப்பு பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்குடன், புதிதாக நியமிக்கப்பட்ட 32 தாதிய உத்தியோகத்தர்கள் பணியில் இணைந்துள்ளனர். இவர்களுக்கான சேவை நிலையம் குறிப்பிடப்பட்ட நியமன கடிதங்கள் 16. ...

“கிழக்கின் சிறகுகள் “2025 எனும் தொனிப் பொருள் பாசிக்குடா கடற்கரையில் கண்காட்சி

“கிழக்கின் சிறகுகள் “2025 எனும் தொனிப் பொருள் பாசிக்குடா கடற்கரையில் கண்காட்சி

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் "கிழக்கின் சிறகுகள் "2025 எனும் தொனிப் பொருளிலான கண்காட்சியை நேற்று முன்தினம் (17) ...

“டெங்கு அற்ற கிராமம் ” என்ற தொனிப் பொருளில் கிரான் விவேகானந்தா வித்தியாலய ஏற்பாட்டில் விசேட நிகழ்வு

“டெங்கு அற்ற கிராமம் ” என்ற தொனிப் பொருளில் கிரான் விவேகானந்தா வித்தியாலய ஏற்பாட்டில் விசேட நிகழ்வு

"டெங்கு அற்ற கிராமம் " என்ற தொனிப் பொருளில் டெங்கு ஒழிப்பு நிகழ்வு கிரானில் நடைபெற்றது. கிரான் விவேகானந்தா வித்தியாலயத்தின் 151 வது ஆண்டு நிறைவு முன்னிட்டு ...

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு; ஜனாதிபதி தொடர்பில் அதிருப்தி

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு; ஜனாதிபதி தொடர்பில் அதிருப்தி

தெற்கில் 1989 இல் ஜே.வி.பி எழுச்சியின்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் சீதுவ - ரத்தொலுவவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அண்மையில் வருடாந்தம் ...

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது. இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk ...

2025இல் இதுவரை 18 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

2025இல் இதுவரை 18 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

2025 ஆம் ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ...

பங்களாதேஷில் மீண்டும் வெடிக்கும் போராட்டம்

பங்களாதேஷில் மீண்டும் வெடிக்கும் போராட்டம்

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், இன்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

நுகேகொட பாபியிடம் விசாரணை; புதைக்கப்பட்டிருந்த ஒரு கைக்குண்டும் பத்து தோட்டாக்கள் மீட்பு

நுகேகொட பாபியிடம் விசாரணை; புதைக்கப்பட்டிருந்த ஒரு கைக்குண்டும் பத்து தோட்டாக்கள் மீட்பு

நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட நுகேகொட பாபியிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நுகேகொட ஜம்புகாஸ் முல்ல மாவத்தை பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் ...

Page 692 of 1242 1 691 692 693 1,242
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு