இந்த நாட்டில் இடம்பெற்ற பல மோசமான சம்பவங்களில் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு; தேசிய மக்கள் சக்தி கந்தசாமி பிரபு
பிள்ளையான் போன்றவர்கள் இந்த நாட்டிலே இடம்பெற்ற பல மோசமான செயல்களில் சம்மந்தப்பட்டிருப்பதாக இன்று விசாரணைகளில் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. எனவே அந்தடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் அது சட்டரீதியாக இடம்பெறும் என ...










