Tag: internationalnews

வட்டிக்கு வாங்கியவரை நிர்வாணமாக்கி காணொளி எடுத்த கந்துவட்டி கும்பல் கைது; யாழில் சம்பவம்

வட்டிக்கு வாங்கியவரை நிர்வாணமாக்கி காணொளி எடுத்த கந்துவட்டி கும்பல் கைது; யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலை சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கந்து வட்டிக்கு பணம் வாங்கிய நபர், பணத்தை மீள கொடுக்க ...

தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம்

தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம்

வெலிகம, உடுகாவ பகுதியில் இன்று புதன்கிழமை (16) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை ...

உலகம் முழுவதும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்பட வில்லை ; ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிப்பு

உலகம் முழுவதும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்பட வில்லை ; ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிப்பு

உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்பட வில்லை என்று ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ...

ஒலுவில் முதலாம் வருட மாணவர்கள் பல்கலை விடுதிகளிலிருந்து வெளியேற்றம்; பரீட்சையும் பிற்போடப்பட்டது

ஒலுவில் முதலாம் வருட மாணவர்கள் பல்கலை விடுதிகளிலிருந்து வெளியேற்றம்; பரீட்சையும் பிற்போடப்பட்டது

அம்பாறை - ஒலுவில், தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை நேற்று இரவுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த பரீட்சையும் ...

நாட்டு மக்களின் தரவுகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டதா?; நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டு மக்களின் தரவுகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டதா?; நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

டிஜிட்டல் தேசிய ஆளடையாள அட்டை செயற்திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களின் தனிப்பட்ட தரவுகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்படுவது முற்றிலும் பொய்யானது. சுவசெரிய அம்புலன்ஸ் சேவை அமுல்படுத்தப்பட்ட ...

தென்னாபிரிக்காவில் பொலிஸ் அமைச்சருக்கு கட்டாய விடுமுறை

தென்னாபிரிக்காவில் பொலிஸ் அமைச்சருக்கு கட்டாய விடுமுறை

குற்றவியல் கும்பலொன்றுடன் கூட்டுச் சேர்ந்து, உயர்மட்ட விசாரணைகளில் தலையீடு செய்ததாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து பொலிஸ் அமைச்சர் சென்சோ சுனுவை தென்னாபிரிக்க ...

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், நிதி முறைகேடுகள் தொடர்பில் ஆராய விசாரணைக்குழு நியமனம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், நிதி முறைகேடுகள் தொடர்பில் ஆராய விசாரணைக்குழு நியமனம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக கல்வி அமைச்சினால் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட இந்த விசாரணைக்குழு, பொது நிறுவனங்கள் ...

வெடிவிபத்தில் குண்டு கழுத்தில் பாய்ந்து உயிருக்கு போராடிய யானை உயிரிழப்பு

வெடிவிபத்தில் குண்டு கழுத்தில் பாய்ந்து உயிருக்கு போராடிய யானை உயிரிழப்பு

வெடிவிபத்தில் குண்டு கழுத்தில் பாய்ந்து உயிருக்கு போராடி வந்த பாத்தியா என்ற யானை இன்று காலை (15) இறந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தினர் அறிவித்துள்ளனர். ...

12 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

12 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூலை மாதம் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 12 இலட்சத்து 47 ஆயிரத்து 815 ...

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தம்

பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின் போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு ...

Page 917 of 1215 1 916 917 918 1,215
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு