Tag: Srilanka

உப்பு அறுவடை மார்ச் மாதம்; பற்றாக்குறை ஏற்படாது என உறுதி

உப்பு அறுவடை மார்ச் மாதம்; பற்றாக்குறை ஏற்படாது என உறுதி

மார்ச் மாதத்தில் உப்பு அறுவடை தொடங்குவதால் சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்படாது என ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.கே. நந்தன திலகா தெரிவித்துள்ளார். மழைப்பொழிவு குறைந்து ...

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூடு சம்பவம்; ஒருவர் கைது

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூடு சம்பவம்; ஒருவர் கைது

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் (2) யாழ்ப்பாணம் ...

யானைக்குப் பயந்து ஓடியதில் சட்டவிரோத மின்கம்பியில் சிக்குண்டு விவசாயி மரணம்;கொக்கட்டிச்சோலையில் சம்பவம்

யானைக்குப் பயந்து ஓடியதில் சட்டவிரோத மின்கம்பியில் சிக்குண்டு விவசாயி மரணம்;கொக்கட்டிச்சோலையில் சம்பவம்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை அடைச்சல் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவருவதாவது, குறித்த நபர் வயல் ...

அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் உயிரிழப்பு

அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் உயிரிழப்பு

அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) உயிரிழந்தார். திடீரென சுகவீனமுற்ற நிலையில் யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ...

மாணவர்களுக்கு ரூ.6,000 உதவித்தொகையை பெப்ரவரி 5 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை; கல்வி அமைச்சு

மாணவர்களுக்கு ரூ.6,000 உதவித்தொகையை பெப்ரவரி 5 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை; கல்வி அமைச்சு

பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வாங்குவதற்கான வவுச்சர்கள் விநியோகம் மற்றும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை பொருட்களை வாங்குவதற்கான ரூ.6,000 உதவித்தொகையை பெப்ரவரி 5 ஆம் திகதிக்குள் ...

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் நேற்று (02) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தெற்கு மன்னார் கடற்பரப்பில் வைத்தே இந்த ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 750000 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த பெண்ணே இவ்வாறு கைது ...

ஐரோப்பிய யூனியன் மீது வரிவிதிப்போம்; ட்ரம்ப் எச்சரிக்கை

ஐரோப்பிய யூனியன் மீது வரிவிதிப்போம்; ட்ரம்ப் எச்சரிக்கை

27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் மீதும் வரிவிதிப்போம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார் இதுதொடர்பாக பேசிய ட்ரம்ப், ஐரோப்பிய யூனியன் மீது புதிய வரிகளை விதிப்பேன். அவர்கள் ...

இந்த ஆண்டில் 1,65,000 வேலை விசாக்களை வழங்கவுள்ள இத்தாலி

இந்த ஆண்டில் 1,65,000 வேலை விசாக்களை வழங்கவுள்ள இத்தாலி

இந்த ஆண்டில் 1,65,000 வேலை விசாக்களை வழங்குவதற்கு இத்தாலி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கூடுதலாக 10,000 விசாக்களை பராமரிப்பு பணியாளர்களுக்காக ஒதுக்க இத்தாலி தீர்மானித்துள்ளதோடு பணியாளர்களுக்கான அதிக ...

துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சிறுவர்களுக்காக சட்டத்தரணிகள் குழு

துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சிறுவர்களுக்காக சட்டத்தரணிகள் குழு

பல்வேறு காரணங்களுக்காக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், சட்டத்தரணிகளின் சேவையை தானாக முன்வந்து பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டத்தரணிகள் குழுவொன்றை அமைக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு ...

Page 231 of 735 1 230 231 232 735
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு