Tag: Srilanka

கட்டைக்காடு கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத முறையில் மீன் பிடிப்பு; பல்லாயிரக் கணக்கான மீன் குஞ்சுகள் நாசம்

கட்டைக்காடு கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத முறையில் மீன் பிடிப்பு; பல்லாயிரக் கணக்கான மீன் குஞ்சுகள் நாசம்

வடமராட்சி கிழக்கு- கட்டைக்காடு கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத கடல் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான சிறிய மீன்களை பிடிப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டவிரோத தொழிலில் ஈடுபட வேண்டாமென ...

நாட்டின் சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று!

நாட்டின் சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று!

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய ...

தையிட்டி திஸ்ஸ விகாரை எதிர்ப்பு போராட்டத்திற்கு டக்ளஸ் அணி ஆதரவு

தையிட்டி திஸ்ஸ விகாரை எதிர்ப்பு போராட்டத்திற்கு டக்ளஸ் அணி ஆதரவு

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்களினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் ...

ஜே.வி.பி.யின் வங்கிக் கணக்கிற்கு செல்லும் 159 எம்.பிக்களின் சம்பளம்

ஜே.வி.பி.யின் வங்கிக் கணக்கிற்கு செல்லும் 159 எம்.பிக்களின் சம்பளம்

பொது நிதியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பெரிய அளவிலான கொடுப்பனவைப் பெறுவது தவறு என்ற கருத்தை தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) சமீபத்தில் தெரிவித்திருந்ததாக ...

பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களை பதவி விலகுமாறு உத்தரவு; பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களை பதவி விலகுமாறு உத்தரவு; பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் பேரவை உறுப்பினர்களை பதவி விலகுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த (07) திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ...

நாடளாவிய மின்தடைக்கான காரணத்தை வெளியிட்ட மின்சார சபை

நாடளாவிய மின்தடைக்கான காரணத்தை வெளியிட்ட மின்சார சபை

நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் (09) ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை, இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. மொத்த மின்சார உற்பத்தியில் முக்கிய பங்காற்றும் சூரிய ...

நாட்டில் பல பாடசாலைகள் மூடப்படும் அபாயம்; பிரதமர் சுட்டிக்காட்டு

நாட்டில் பல பாடசாலைகள் மூடப்படும் அபாயம்; பிரதமர் சுட்டிக்காட்டு

ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை 35க்கும் குறைவாக வைத்திருக்கும் யோசனையை பரிசீலித்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்திற்கு அறிவித்துள்ளார். கல்வித்துறையில் ...

அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து மின்வெட்டு

அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து மின்வெட்டு

இலங்கை மின்சார சபை அடுத்த சில நாட்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க திட்டமிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த மின் வெட்டு தொடர்பான கால அட்டவணையும் இன்றைய தினம் ...

பாசுபதேசுவரர் ஆலயத்தில் பாரம்பரிய பொங்கல் விழா; கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு

பாசுபதேசுவரர் ஆலயத்தில் பாரம்பரிய பொங்கல் விழா; கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு

அம்பாரை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தை மையமாக கொண்டு நேற்று முன்தினம் (08) நடைபெற்ற கிழக்கு மாகாண பொங்கல் விழாவில், கிழக்கு ...

இன்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பறக்கவுள்ளார் ஜனாதிபதி

இன்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பறக்கவுள்ளார் ஜனாதிபதி

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (10) ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ ...

Page 255 of 779 1 254 255 256 779
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு