வெப்பமான காலநிலையில் அதிகரிக்கும் திருட்டுக்கள்; இலங்கை மக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்
நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படக்கூடிய திருட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக, வீட்டு உரிமையாளர்கள் அதிக விழிப்புடன் இருக்குமாறு இலங்கை பொலிஸ் பொதுமக்களுக்கு ...










