டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பல்கலை மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பொருளாதார நிவாரணம் வழங்கும் நோக்கில், ஒருமுறை மட்டும் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றைச் செயற்படுத்த லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி ...










