உடனடியாக அமலுக்கு வரும் 8 பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம்!
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 8 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், ...
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 8 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், ...
கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மறுத்துள்ளார். குறித்த திட்டம் இன அல்லது மத அடிப்படையிலான ...
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு (GMOA) விடுமுறை விடுதி ஒன்றை அமைப்பதற்காக வழங்கப்பட்ட ஹப்புத்தளை விஹாரகல தோட்டத்திற்குச் சொந்தமான 5 ஏக்கர் ...
சட்டவிரோதமான முறையில் 117 ஆமை முட்டைகளைத் தன்வசம் வைத்திருந்த ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரால் நேற்று (28) திருகோணமலை, கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கும் அவரது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ...
பேருவளை, மருதான பிரதேசத்தில் சிறிய அளவிலான சிங்கி இறால்களைப் பிடித்து வெளிநாட்டுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த இடமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி, நீரியல் வளத் ...
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப் ...
எம்மி விருது வென்ற உலகப்புகழ் பெற்ற மூத்த நடிகை கேத்தரின் ஓ'ஹாரா தனது 71 வயதில் காலமானார். வெள்ளிக்கிழமை (ஜனவரி 30, 2026) லொஸ் ஏஞ்சல்ஸில் அவர் ...
15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமநாயக்க ...
தமது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ள நிலையில், மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று ...
