Tag: mattakkalappuseythikal

அஸ்வெசும ஆகஸ்ட் மாத கொடுப்பனவு இன்று பயனாளிகளின் கணக்குகளில்!

அஸ்வெசும ஆகஸ்ட் மாத கொடுப்பனவு இன்று பயனாளிகளின் கணக்குகளில்!

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் ஆகஸ்ட் மாத நிதியுதவி இன்று (19) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இம்மாத நிதியுதவி இரண்டு ...

2028க்கு பின்னர் இலங்கை மீண்டும் பொருளாதார சவாலை எதிர்கொள்ளலாம்; ரணில் எச்சரிக்கை!

2028க்கு பின்னர் இலங்கை மீண்டும் பொருளாதார சவாலை எதிர்கொள்ளலாம்; ரணில் எச்சரிக்கை!

2028ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து இலங்கை மீண்டும் பாரிய பொருளாதார சவாலை எதிர்கொள்ள நேரிடலாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பில் முன்னாள் அமைச்சர் ...

பளையில் விடுதலைப் புலிகள் முகாம் என போலித் தகவல் பரப்பியவர் கைது!

பளையில் விடுதலைப் புலிகள் முகாம் என போலித் தகவல் பரப்பியவர் கைது!

பளையில் விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும் 46 வயது நபர் ஒருவர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் (TID) ...

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ரூ. 5,000 மாதாந்தக் கொடுப்பனவு

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ரூ. 5,000 மாதாந்தக் கொடுப்பனவு

2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதற்கமைய, விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ. 5,000 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் ...

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த பின்னர், இதுவரை இடம்பெற்ற பணிகள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படும் என ...

கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

நாட்டிற்கு வெளியே உண்டியல் முறை மூலம் பல பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமாக அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு தனியார் வங்கி முகாமையாளர்கள் ...

2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார

2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார

2024ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக மக்கள் எடுத்த தீர்மானத்தை எதிர்காலத்தில் திருத்திக்கொள்ளத் தயாராகி வருவதாகவும், நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும் 2029ஆம் ஆண்டு அவரை ஜனாதிபதியாக்குவோம் எனவும் ...

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

கிரானில் இன்று (18) சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, “சிறுவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்போம் வாரீர்” என்ற தொனிப்பொருளில் கிரான் பிரதான வீதியில் இன்று (18) காலை ...

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்தல் மற்றும் நீதித்துறை தொடர்பான புதிய திருத்தங்களை ...

விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!

விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!

தற்போது பயன்பாட்டில் உள்ள தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக, அடுத்த சில ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி ...

Page 232 of 1281 1 231 232 233 1,281
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு