Tag: BatticaloaNews

யாழில் உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

யாழில் உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில், வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், ...

ரஷ்யா எரிபொருள் ஏற்றுமதியை 4 மாதங்களுக்கு தடை செய்தது

ரஷ்யா எரிபொருள் ஏற்றுமதியை 4 மாதங்களுக்கு தடை செய்தது

ஈரான்–அமெரிக்கா போரால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நாடுகள் ...

”ட்ரம்ப் நீரிணை”; ஹோர்முஸ் நீரிணைக்கு ட்ரம்ப் வைத்த புதிய பெயர்

”ட்ரம்ப் நீரிணை”; ஹோர்முஸ் நீரிணைக்கு ட்ரம்ப் வைத்த புதிய பெயர்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த வருங்கால முதலீட்டு திட்ட முன்னுரிமைக்கான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ட்ரம்ப் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ஈரானை குறிப்பிட்டு அவர்கள், ...

வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் என அறிவிப்பு

வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் என அறிவிப்பு

இலங்கை முழுவதும் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. குறைந்த காற்றின் வேகம் மற்றும் சீரற்ற காற்றை ...

யாழில் வீட்டு பணிப்பெண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது

யாழில் வீட்டு பணிப்பெண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது

யாழ்ப்பாண நகர் பகுதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய 54 வயதுடைய பெண் ஒருவர், தாம் வேலை செய்த வீட்டில் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சிஐடியால் கைது

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சிஐடியால் கைது

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வாடகைக் காரின் சேசிஸ் எண்ணை மாற்றி, அதன் போலிப் ...

ஈ.பி.எஃப் கொடுக்கல் வாங்கல் தகவல்களை வெளியிட முடியாது; மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

ஈ.பி.எஃப் கொடுக்கல் வாங்கல் தகவல்களை வெளியிட முடியாது; மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு வழங்கிய தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. இவ்விடயத்தில் ...

எரிபொருள் கப்பலொன்று நாளை இலங்கைக்கு வருகிறது

எரிபொருள் கப்பலொன்று நாளை இலங்கைக்கு வருகிறது

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பெறுபேறாக, நாளை (28) நாட்டிற்கு எரிபொருள் ...

மன்னாரில் கைதான இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை

மன்னாரில் கைதான இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதான 10 இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 ...

Page 256 of 1211 1 255 256 257 1,211
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு