Tag: Battinaathamnews

நீல எரிவாயுவிற்கு தட்டுப்பாடில்லை; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

நீல எரிவாயுவிற்கு தட்டுப்பாடில்லை; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

எதிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறை இருக்காது எனவும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் என அந்த நிறுவனம் ...

நோன்பு காலத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் விசேட சுகாதார பரிசோதனைகள்

நோன்பு காலத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் விசேட சுகாதார பரிசோதனைகள்

சாய்ந்தமருது பிரதேசத்தில் புனித நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்கள் மற்றும் பேரீச்சம்பழ மொத்த விற்பனை நிலையங்களில் விசேட சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ...

மக்கள் குரல் அமைப்பின் தலைவர்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

மக்கள் குரல் அமைப்பின் தலைவர்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

மக்கள் குரல் அமைப்பின் தலைவர்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (18) புதன்கிழமை பத்தரமுல்லையிலுள்ள ‘நெலும் மாவத்தை’ கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. ...

அங்கீகரிக்கப்படாத 1,000 தொல்பொருள் தளங்களுக்கு பாதுகாப்பு; அரசு விசேட திட்டம்

அங்கீகரிக்கப்படாத 1,000 தொல்பொருள் தளங்களுக்கு பாதுகாப்பு; அரசு விசேட திட்டம்

இலங்கையில் இதுவரை அங்கீகரிக்கப்படாத தொல்பொருள் பெறுமதிமிக்க சுமார் 1,000 இடங்களைப் பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி ...

ராஜபக்ஷக்களின் ஆதரவால்தான் பாதாள உலகம் வளர்ந்தது; நீதி அமைச்சர் பகிரங்கக் குற்றச்சாட்டு

ராஜபக்ஷக்களின் ஆதரவால்தான் பாதாள உலகம் வளர்ந்தது; நீதி அமைச்சர் பகிரங்கக் குற்றச்சாட்டு

இலங்கையில் நீண்டகாலமாக வேரூன்றியுள்ள பாதாள உலகக் குழுக்களையும், போதைப்பொருள் மாபியாக்களையும் வேரோடு பிடுங்கி எறிவதற்கு எமது அரசு தீர்மானித்துள்ளது என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார ...

“அஸ்வெசும” சலுகை; 16,800 பேருக்கு இன்னும் வங்கிக் கணக்கு இல்லை

“அஸ்வெசும” சலுகை; 16,800 பேருக்கு இன்னும் வங்கிக் கணக்கு இல்லை

அஸ்வெசும சலுகையைப் பெற தகுதியுடைய 16800 பேருக்கு இன்னும் வங்கிக் கணக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இவர்களில் சிலருக்கு, தாம் அஸ்வெசும ...

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி குற்றச்சாட்டு; 22 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி குற்றச்சாட்டு; 22 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பு அருகே ...

முன்னாள் ஜனாதிபதி செயலாளரைச் சந்தித்த சந்திரிகா

முன்னாள் ஜனாதிபதி செயலாளரைச் சந்தித்த சந்திரிகா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போது மகசின் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்கவை சந்தித்தார். ஒரு அறிக்கையை வெளியிட்ட குமாரதுங்க, ...

லங்கா சுகர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து பதவி விலகினார் சந்தமாலி

லங்கா சுகர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து பதவி விலகினார் சந்தமாலி

லங்கா சுகர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சந்தமாலி சந்திரசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகியுள்ளார். அரசியல் அழுத்தங்கள் மற்றும் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் ...

ரூ.556 மில்லியன் பெறுமதியான தொழில்நுட்ப உபகரணங்கள் பொலிஸாருக்கு; ஆனந்த விஜேபால கையளிப்பு

ரூ.556 மில்லியன் பெறுமதியான தொழில்நுட்ப உபகரணங்கள் பொலிஸாருக்கு; ஆனந்த விஜேபால கையளிப்பு

556 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய தொழில்நுட்ப உபகரணத் தொகுதியை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு ...

Page 378 of 2063 1 377 378 379 2,063
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு