Tag: election

குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் கைது

குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் கைது

குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ...

உலக சந்தை விலை குறைந்தால் எரிபொருள் விலைகளை விரைவில் குறைப்போம்; மயூரு நெத்திகுமாரகே

உலக சந்தை விலை குறைந்தால் எரிபொருள் விலைகளை விரைவில் குறைப்போம்; மயூரு நெத்திகுமாரகே

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை பணிப்பாளர் மயூரு நெத்தி குமாரகே இன்று (10) விளக்கமளித்துள்ளார். எரிபொருள் ...

நாட்டில் எதிர்ப்பு காட்டிய ஈரான் வீராங்கனைகள்; அவுஸ்திரேலியா புகலிடம் வழங்கியது!

நாட்டில் எதிர்ப்பு காட்டிய ஈரான் வீராங்கனைகள்; அவுஸ்திரேலியா புகலிடம் வழங்கியது!

தமது நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தேசிய கீதத்தைப் பாட மறுத்த ஈரான் தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியின் ஐந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா மனிதாபிமான ...

லெபனானில் போர் காரணமாக பல லட்சம் பேர் இடம்பெயர்வு

லெபனானில் போர் காரணமாக பல லட்சம் பேர் இடம்பெயர்வு

தற்போதைய போர் மோதல்கள் காரணமாக லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்கத்தினால் தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக 560 தங்குமிடங்கள் ...

இஸ்ரேல் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இஸ்ரேல் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்

லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகள் மீது இஸ்ரேலிய இராணுவம் சட்டவிரோதமாக 'வெள்ளை பொஸ்பரஸ் ' (White Phosphorus) இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளதாக மனித உரிமைகள் ...

காலி, ஹிக்கடுவ மற்றும் பராலியில் எண்ணெய் கசிவு; கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

காலி, ஹிக்கடுவ மற்றும் பராலியில் எண்ணெய் கசிவு; கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

காலி, ஹிக்கடுவ மற்றும் பராலிய கடற்கரைகளில் எண்ணெய் கசிவுகள் அபாயகரமான மசகு எண்ணெய் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்தப் பகுதிகளில் ...

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்தியதையே இன்று ஈரான் இஸ்ரேல் மீது செய்கிறது; சிவஞானம் சிறீதரன் கவலை

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்தியதையே இன்று ஈரான் இஸ்ரேல் மீது செய்கிறது; சிவஞானம் சிறீதரன் கவலை

சர்வதேச போர் விதிகளை மீறி ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான கொத்துக்குண்டுத் தாக்குதல்களை, இன்று ஈரான் இஸ்ரேல் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது எனப் ...

துருக்கியை குறிவைக்க பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்திய ஈரான்

துருக்கியை குறிவைக்க பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்திய ஈரான்

துருக்கி குடியரசை ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் குறிவைத்ததாகக் கூறப்படும் தூண்டுதல் அற்ற தாக்குதல் முயற்சியை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) கடுமையாக கண்டித்துள்ளது. கடந்த ஒரு ...

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு இன்று (10) முதல் ஆரம்பமாவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பு எதிர்வரும் நவம்பர் மாத இறுதி வரை ...

ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க பிரான்ஸின் அதிரடிப் படை; 8 போர்க்கப்பல்களுடன் களமிறங்கும் மெக்ரோன்

ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க பிரான்ஸின் அதிரடிப் படை; 8 போர்க்கப்பல்களுடன் களமிறங்கும் மெக்ரோன்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பிரான்ஸ் தனது விமானம் தாங்கிய போர்க்கப்பல் உள்ளிட்ட 8 போர்க்கப்பல்களை ஏதென்ஸ், மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல் ...

Page 289 of 740 1 288 289 290 740
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு