குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.








