சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவம்; பிரதான சந்தேக நபர் கைது
சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 47 வயதுடையவர் ...
சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 47 வயதுடையவர் ...
இலங்கையின் தென்கிழக்காக தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம், தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கு மேலாக (East ...
இலங்கையில் புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் சுமார் 22,000 மரணங்கள் பதிவாவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிகழும் மரணங்களில் ...
யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வழிமறித்து, சாரதி மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதால் சாரதி ஊர்காவற்றுறை ...
இலங்கையின் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட குறைந்த தாழமுக்க பகுதியானது (Low Pressure Area), இன்று தாழமுக்கமாக (Depression) வலுவடைந்துள்ளது. (07.01.2025-11.30am). இது தற்போது ...
சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாடத்திட்டம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’நிதியத்திற்கு இலங்கை பொலிஸ் அதிகாரிகள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக ...
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கமு/கமு/எம்.எஸ்.காரியப்பர் மற்றும் கமு/கமு/மல்ஹருஸ் சம்ஸ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 6-இல் பயிலும் மாணவிகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் ...
அம்பாறை நகரத்திற்கு உகணையில் இருந்து போதைப்பொருளை நீண்டகாலமாக கடத்தி வந்து வியாபாரத்தில் ஈடுபட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவரை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று ...
பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக வீதிகளில் சுற்றித் திரிந்த ஒரு தொகுதி மாடுகள் இன்று (07) நகர சபையினரால் பிடிக்கப்பட்டு, நகர சபை மைதானத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. பிடிக்கப்பட்ட ...
