Tag: Srilanka

மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ் அதிகாரி; நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ் அதிகாரி; நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

இரத்மலானை பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி வீதி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் அதிகாரி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இரத்மலானையிலிருந்து மொரட்டுவை நோக்கி பொலிஸ் ஜீப் ...

டிக் டாக்கில் காணொளி வெளியிட்ட மகளை சுட்டுக்கொன்ற தந்தை

டிக் டாக்கில் காணொளி வெளியிட்ட மகளை சுட்டுக்கொன்ற தந்தை

பாகிஸ்தானில் தந்தையே அவரது மகளை சுட்டுகொன்றமை சர்வதேச ஊடங்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் ...

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தியை மறுக்கும் மக்கள்

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தியை மறுக்கும் மக்கள்

மன்னார் தீவுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இப்பகுதியில் தேவையில்லாத செயற்திட்டம் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மார்க்கஸ் ...

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை அரசு மறைக்கிறது

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை அரசு மறைக்கிறது

அரசியல் இலஞ்சமாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை இதுவரையில் அரசாங்கம் மறைத்து வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ...

ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான ஆணும் பெண்ணும் செய்த மோசமான செயல்

ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான ஆணும் பெண்ணும் செய்த மோசமான செயல்

கம்பஹாவில் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான ஆணும் பெண்ணும் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பதிவாகி உள்ளது. எண்டேரமுல்ல பிரதேசத்தில் இளம் பெண்ணும், அவரது காதலன் என அடையாளப்படுத்தப்படும் இளைஞனும் ...

இந்த ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்தது

இந்த ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்தது

இந்த ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. அதன்படி, ஜனவரி 1 முதல் 26 வரை இலங்கைக்கு வருகை ...

கடன் சுமையில் உயிரை மாய்த்துள்ள நபர்

கடன் சுமையில் உயிரை மாய்த்துள்ள நபர்

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (29) காலை 9.30 மணியளவில் பண்டாரவளை-தியத்தலாவை பகுதிக்கு இடையில் ...

வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இன்று முதல் இழப்பீடு

வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இன்று முதல் இழப்பீடு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான இழப்பீடு இன்று (30) முதல் தொடங்கும் என்று விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு வாரியம் ...

கறுப்பு ஜனவரி; மட்டு காந்தி பூங்காவில் தீப்பந்தமேந்தி போராட்டம்

கறுப்பு ஜனவரி; மட்டு காந்தி பூங்காவில் தீப்பந்தமேந்தி போராட்டம்

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் கறுப்பு ஜனவரியையிட்டு இன்று (30) மட்டு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி ...

ஜப்பானில் தாதியர் வேலை வாய்ப்பு; வெளியான தகவல்

ஜப்பானில் தாதியர் வேலை வாய்ப்பு; வெளியான தகவல்

ஜப்பானில் தாதியர் பணிகளுக்காக இலங்கை தொழிலாளர்களின் பயிற்சிக் குழுவை நியமிப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் ஐ.எம். ஜப்பான் இடையேயான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் தாதியர் ...

Page 239 of 733 1 238 239 240 733
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு