Tag: Srilanka

ப்ளீச்சிங் கிரீம்கள் பாவிப்பதால் தீங்கு; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ப்ளீச்சிங் கிரீம்கள் பாவிப்பதால் தீங்கு; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களின் பயன்பாடு பரவலாக உள்ளது, ஆனால் நிபுணர்கள் ப்ளீச்சிங் கிரீம்களில் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர். ...

நாட்டில் சைபர் தாக்குதல்கள் குறித்து அவசர நடவடிக்கை

நாட்டில் சைபர் தாக்குதல்கள் குறித்து அவசர நடவடிக்கை

நாட்டில் சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தீர்மானித்துள்ளது. இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு ...

விவசாயிகள் விளைச்சலின் போது ஒரு பகுதியை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும்; விவசாய அமைச்சர்

விவசாயிகள் விளைச்சலின் போது ஒரு பகுதியை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும்; விவசாய அமைச்சர்

உர மானியங்களை பெற்றுக்கொள்ளும் விவசாயிகள் அரசாங்கத்திற்கு விளைச்சலின் போது அறுவடையில் ஒரு பகுதியை வழங்க வேண்டும் என விவசாய அமைச்சர் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

அரச ஊழியர்களுக்கு நிச்சயமாக சம்பளம் அதிகரிக்கும்; பேராசிரியர் அமிர்தலிங்கம்

அரச ஊழியர்களுக்கு நிச்சயமாக சம்பளம் அதிகரிக்கும்; பேராசிரியர் அமிர்தலிங்கம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தில் நிச்சயமாக சம்பள ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் தெற்குப் பகுதியில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ...

நான் கனடாவின் பிரதமரானால் இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்ட தரப்பினரை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வேன்; பியெர் பொய்லிவ்

நான் கனடாவின் பிரதமரானால் இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்ட தரப்பினரை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வேன்; பியெர் பொய்லிவ்

அடுத்த தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தரப்பினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுச் செல்வதற்கு அவசியமான தலைமைத்துவத்தை வழங்கத் தயாராகவிருப்பதாக ...

மாவையின் இறுதி கிரியைகள் குறித்த அறிவிப்பு

மாவையின் இறுதி கிரியைகள் குறித்த அறிவிப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று (29) இரவு யாழில் காலமானார் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார். மேலும் ...

கைது செய்யப்பட்ட அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

கைது செய்யப்பட்ட அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

நேற்று மாலை (29) யாழ்ப்பாணத்தில் விசேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ...

தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்

தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்

இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரான மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் யாழில் காலமானார். உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். மாவை சேனாதிராஜா ...

வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலையத்தில் பொங்கல் விழாவை முன்னிட்ட நிகழ்வுகள்

வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலையத்தில் பொங்கல் விழாவை முன்னிட்ட நிகழ்வுகள்

பொங்கல் விழாவும் கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும், வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலையத்தில் நடைபெற்றது. கமநல பிரதேச அபிவிருத்தி உத்தியோத்தர் எம்.ஏ.றசீத் தலைமையில், கமக்கார அமைப்புக்களின் மாவட்ட ...

Page 239 of 730 1 238 239 240 730
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு