Tag: election

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் போராட்டம்; காலி முகத்திடல் வீதியில் போக்குவரத்து பாதிப்பு

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் போராட்டம்; காலி முகத்திடல் வீதியில் போக்குவரத்து பாதிப்பு

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இன்று (02) ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள ஒருவழிப் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று முற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் ...

இந்த வாரத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

இந்த வாரத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் ...

தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய மண்டலாபிசேகம்

தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய மண்டலாபிசேகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் மண்டலாபிசேக பூர்த்தியை முன்னிட்டு பால்குட பவனியும் சங்காபிஷேகமும் நேற்று (01)வெகுவிமர்சையாக நடைபெற்றது. மஹா கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து ...

மட்டு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்

மட்டு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்னால் பொற்றோர், பாடசாலை நலன் சார்ந்த அமைப்புக்கள் இணைந்து நேற்று (01) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதிபர் ஆசிரியர்களிடையே பிரச்சனை ...

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் திறப்பு-தமிழ் மொழிக்கு முதலிடம்; ஜனாதிபதியின் பெயரும் பொறிக்கப்படவில்லை

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் திறப்பு-தமிழ் மொழிக்கு முதலிடம்; ஜனாதிபதியின் பெயரும் பொறிக்கப்படவில்லை

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (01) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் திறந்துவைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலகத்துக்கான திரைநீக்க பலகையில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நினைவுக்கல்லில், ஜனாதிபதி ...

பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி யாழில் 10 இலட்சம் மோசடி

பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி யாழில் 10 இலட்சம் மோசடி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்ட நபருக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு ...

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் இன்று (01) திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால ...

பொது பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் சமூக வலைதளங்களில் பரவும் போலி புகைப்படம்

பொது பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் சமூக வலைதளங்களில் பரவும் போலி புகைப்படம்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அனந்த விஜேபாலாவிற்கு பொய்யாக தொடர்புபடுத்தப்பட்ட போலி படத்தை சமூக வலைதளங்களில் பரப்பிய சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு துறை (CID) விசாரணையை ஆரம்பித்துள்ளது. போலிஸாரின் ...

விஜயின் பேச்சு குறித்து இயக்குநர் அமீர் விமர்சனம்

விஜயின் பேச்சு குறித்து இயக்குநர் அமீர் விமர்சனம்

மதுரை மாநாடு ரசிகர்கள் சந்திப்பு போலத்தான் தெரிகிறது என்று இயக்குநர் அமீர் விமர்சனம் செய்திருக்கிறார். மதுரை மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவர் விஜயின் பேச்சு ...

Page 645 of 742 1 644 645 646 742
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு