Tag: Srilanka

யாழில் இயேசுவின் சிலையிலிருந்து கசியும் நீர்

யாழில் இயேசுவின் சிலையிலிருந்து கசியும் நீர்

யாழ்ப்பாணத்தில் காணப்படும் இயேசுவின் சிலை ஒன்றிலிருந்து நீர் கசியும் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (28) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, மூன்று ...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவன் உயிரிழப்பு

குளவிக்கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவன் உயிரிழப்பு

புசல்லாவை பிளக்பொரஸ்ட் தோட்டத்தில் பாடசாலைக்குச் சென்று பெற்றோருடன் வீடு திரும்பிய மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். மேலும், குறித்த மாணவர்கள் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக நேற்று (27) அனுமதிக்கப்பட்ட ...

பேரீச்சம்பழம் மீதான விசேட பண்ட வரி கிலோவிற்கு ஒரு ரூபாவாகக் குறைப்பு

பேரீச்சம்பழம் மீதான விசேட பண்ட வரி கிலோவிற்கு ஒரு ரூபாவாகக் குறைப்பு

பேரீச்சம்பழத்தின் மீதான விசேட பண்ட வரியைக் குறைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி அமைச்சு இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ...

போதைப்பொருள் கடத்தலில் டக்ளஸ்?

போதைப்பொருள் கடத்தலில் டக்ளஸ்?

டக்ளசின் உதவியாளர் ஒருவர் ஐஸ் மற்றும் ஹேரோயின் போதைப்பொருட்களுடன் டக்ளசின் சிறிதர் தியேட்டடுக்கு முன் உள்ள டக்ளசின் தம்பியாருக்கு சொந்தமான கட்டடத்தில் வைத்து அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளார். ...

இன்று கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

இன்று கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

இந்த நாட்டில் ஜே.ஆர் ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக இருந்த காலம் தொடக்கம் இன்று அனுரகுமார திசாநாயக்க காலம் வரையிலும் 38 வருடத்தில் பல ஜனாதிபதிகளைக் கண்டாலும் இனப்படுகொலைகளுக்கு நீதியைத்தராத ...

இரவு நேர இசை நிகழ்ச்சி; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்

இரவு நேர இசை நிகழ்ச்சி; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்

இரவு நேரங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளை நிறுத்துவது குறித்தோ அல்லது அதன் நேரத்தை குறைப்பது குறித்தோ அரசாங்கத்தினால் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

ஜனாதிபதியின் யாழ் வருகையின் போது வீதிக்கு இறங்கி போராட்டம் செய்யவுள்ள வேலையற்ற பட்டதாரிகள்

ஜனாதிபதியின் யாழ் வருகையின் போது வீதிக்கு இறங்கி போராட்டம் செய்யவுள்ள வேலையற்ற பட்டதாரிகள்

ஜானாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் யாழ் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் ...

வாழைச்சேனை மீராவோடை வீதியில் விபத்து; பெண் உட்பட இருவர் காயம்

வாழைச்சேனை மீராவோடை வீதியில் விபத்து; பெண் உட்பட இருவர் காயம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீராவோடை பாடசாலை வீதியில் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். மூன்று இளைஞர்கள் பயணித்த ...

அநுராதபுரத்தில் 21 மணி நேர நீர் வெட்டு

அநுராதபுரத்தில் 21 மணி நேர நீர் வெட்டு

அநுராதபுரம், நுவரவெவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் துப்புரவு மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 29 முதல் 30 ஆம் திகதி வரை 21 மணி ...

76 வருடங்கள் அழிக்கப்பட்ட நாடு இரண்டு மாதங்களில் இந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டமை போதவில்லையா; ருவான் செனரத் கேள்வி

76 வருடங்கள் அழிக்கப்பட்ட நாடு இரண்டு மாதங்களில் இந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டமை போதவில்லையா; ருவான் செனரத் கேள்வி

76 வருடங்கள் அழிக்கப்பட்ட நாடு இரண்டு மாதங்களில் இந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டமை போதவில்லையா என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான ருவான் ...

Page 240 of 726 1 239 240 241 726
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு