Tag: srilankapolice

ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தம்; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தம்; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானுடன் இரண்டு வார காலத்திற்கு போர்நிறுத்தத்தை அறிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அவர் சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். அதன்படி, ...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் பாரிய மோசடி; மக்களுக்கு அவசர எச்சரிக்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் பாரிய மோசடி; மக்களுக்கு அவசர எச்சரிக்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி நடவடிக்கைகள் குறித்து திணைக்களம் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் அவசர ...

மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் உலகம்? டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடிப் பதிவால் நிலவும் பெரும் பரபரப்பு!

மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் உலகம்? டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடிப் பதிவால் நிலவும் பெரும் பரபரப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'TruthSocial' தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவைத் தொடர்ந்து, அடுத்த சில மணித்தியாலங்கள் ஈரானுக்கு மிகவும் தீர்மானமிக்கதாக அமையும் என எதிர்வு ...

விவசாயிகளுக்கு உர மானியம் 30,000 ரூபாயாக அதிகரிப்பு; ஜனாதிபதி அநுர அதிரடி

விவசாயிகளுக்கு உர மானியம் 30,000 ரூபாயாக அதிகரிப்பு; ஜனாதிபதி அநுர அதிரடி

விவசாயிகளுக்கான விசேட நிவாரணத் திட்டத்தின் கீழ், நெற்பயிர் மற்றும் ஏனைய பயிர்களுக்கான உர மானியத்தை கணிசமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (07) ...

எக்ஸ் தளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவலால் பயனர்கள் அதிர்ச்சி

எக்ஸ் தளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவலால் பயனர்கள் அதிர்ச்சி

எலான் மஸ்க்கின் 'X' தளத்தில் இனி வீடியோ லிங்குகளை காப்பி செய்ய முடியாது என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் ...

“ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை நிறுத்து”; கண்டியில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்

“ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை நிறுத்து”; கண்டியில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்

சோலிச சமத்துவக் கட்சியின் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினால் கண்டியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் கண்டி, பேராதனை, கலஹா சந்தியில் ...

காணி உறுதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி 45,000 இலஞ்சம் கோரிய தரகர்கள் கைது

காணி உறுதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி 45,000 இலஞ்சம் கோரிய தரகர்கள் கைது

நோர்வூட் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்குக் காணி உறுதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூபா 45,000 இலஞ்சம் பெற்ற நபர் ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று ...

அமெரிக்காவின் நாடு கடத்தல் கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டிய கொங்கோ; புலம்பெயர்ந்தோரை ஏற்க உடன்பாடு!

அமெரிக்காவின் நாடு கடத்தல் கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டிய கொங்கோ; புலம்பெயர்ந்தோரை ஏற்க உடன்பாடு!

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் பிற நாட்டு புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்வதற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் கீழ், ...

கல்கட்டஸ் ரக கைத்துப்பாக்கிக்கியுடன் மூவர் கைது

கல்கட்டஸ் ரக கைத்துப்பாக்கிக்கியுடன் மூவர் கைது

பிபிலை - மெதகம வீதியின் 08ஆம் கட்டை பகுதியில் வைத்து, வேன் ஒன்றில் கடத்தப்பட்ட 'கல்கட்டஸ்' (Galkatas) ரக கைத்துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்களுடன் மூவர் மெதகம ...

அநுரகுமார நாடாளுமன்றில் கூறும் பொய்களை மக்கள் இனியும் கேட்க மாட்டார்கள்; சாமர சம்பத் தசநாயக்க!

அநுரகுமார நாடாளுமன்றில் கூறும் பொய்களை மக்கள் இனியும் கேட்க மாட்டார்கள்; சாமர சம்பத் தசநாயக்க!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றில் கூறும் பொய்களை மக்கள் இனியும் கேட்க மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பொது நிகழ்வு ஒன்றில் ...

Page 256 of 800 1 255 256 257 800
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு