Tag: srilankapolice

சிவப்பு எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் மட்டக்களப்பின் காற்றின் தரம்

சிவப்பு எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் மட்டக்களப்பின் காற்றின் தரம்

நாட்டில் சமீப நாட்களாக பல பகுதிகளில் காற்றின் தரம் சிவப்பு எச்சரிக்கை மட்டத்தில் காணப்படுவதாக ஐகியூ எயார் இன் இணையதள அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த அடிப்படையில் இன்றைய ...

நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

நாட்டில் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) அல்லது 'ஐஸ்' போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் ...

கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது

கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது

யாழ்ப்பாணத்தில் 4 கிலோகிராம் கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் ...

இலங்கை விமானப்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

இலங்கை விமானப்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக குரூப் கெப்டன் நலின் வேவகும்புர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அவருக்கு இந்த நியமனம் ...

‘டித்வா’ புயல் தாக்கம் – சுகாதாரக் கட்டமைப்புக்கு ரூ.21 பில்லியன் இழப்பு

‘டித்வா’ புயல் தாக்கம் – சுகாதாரக் கட்டமைப்புக்கு ரூ.21 பில்லியன் இழப்பு

'டித்வா' புயல் தாக்கத்தினால் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகள் ...

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம்

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம்

2026 புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக நாளை (31) குறிப்பாக காலி முகத்திடல் பகுதிக்கு , வெளியூர்களில் இருந்து ஏராளமான மக்களும் வாகனங்களும் கொழும்பு நகருக்கு பிரவேசிக்கப்படுவது எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் ...

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தின் இரண்டு மின் இயந்திரங்கள் செயலிழப்பு

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தின் இரண்டு மின் இயந்திரங்கள் செயலிழப்பு

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் திருத்தப்பணிகள் காரணமாக தற்போது செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தேசிய மின் கட்டமைப்பிற்கு ...

அடுத்த அரசில் அனுரவை சிறைக்குள் தள்ளுவோம்; எச்சரிக்கும் மொட்டு

அடுத்த அரசில் அனுரவை சிறைக்குள் தள்ளுவோம்; எச்சரிக்கும் மொட்டு

இலங்கையின் கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) என்பது அரசாங்கத்தின் செலவீனங்கள் சரியான முறையில் நடக்கின்றனவா, ஊழல்கள் அல்லது மோசடிகள் நடைபெறுகின்றனவா என்பதைக் கண்டறிந்து, அது தொடர்பான பொறுப்பை ...

Page 521 of 826 1 520 521 522 826
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு