Tag: Srilanka

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இணைய வழியில் கடவுச்சீட்டு

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இணைய வழியில் கடவுச்சீட்டு

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரக காரியாலயங்கள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் காலத்தை நீடிக்கும் நடவடிக்கைகளை இணையம் ஊடாக விரைவாக மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ...

கிளிநொச்சியில் 40,000 போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது

கிளிநொச்சியில் 40,000 போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது

கிளிநொச்சி - முழங்காவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40,000 போதைப் பொருள் மாத்திரைகளை யாழ்ப்பாண போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். ...

மனித மலத்திலுள்ள பாக்டீரியாவிலிருந்து மருந்து; அனுமதி பெற்ற சுவிஸ் மருத்துவமனை

மனித மலத்திலுள்ள பாக்டீரியாவிலிருந்து மருந்து; அனுமதி பெற்ற சுவிஸ் மருத்துவமனை

சுவிஸ் மருத்துவமனை ஒன்று, மனித மலத்திலுள்ள பாக்டீரியாவிலிருந்து மருந்து தயாரிக்க அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தில் லாசேன் நகரில், கடுமையான குடல் பாதிப்புடையவர்களுக்கு, மனித மலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ...

மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ் அதிகாரி; நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ் அதிகாரி; நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

இரத்மலானை பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி வீதி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் அதிகாரி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இரத்மலானையிலிருந்து மொரட்டுவை நோக்கி பொலிஸ் ஜீப் ...

டிக் டாக்கில் காணொளி வெளியிட்ட மகளை சுட்டுக்கொன்ற தந்தை

டிக் டாக்கில் காணொளி வெளியிட்ட மகளை சுட்டுக்கொன்ற தந்தை

பாகிஸ்தானில் தந்தையே அவரது மகளை சுட்டுகொன்றமை சர்வதேச ஊடங்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் ...

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தியை மறுக்கும் மக்கள்

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தியை மறுக்கும் மக்கள்

மன்னார் தீவுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இப்பகுதியில் தேவையில்லாத செயற்திட்டம் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மார்க்கஸ் ...

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை அரசு மறைக்கிறது

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை அரசு மறைக்கிறது

அரசியல் இலஞ்சமாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை இதுவரையில் அரசாங்கம் மறைத்து வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ...

ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான ஆணும் பெண்ணும் செய்த மோசமான செயல்

ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான ஆணும் பெண்ணும் செய்த மோசமான செயல்

கம்பஹாவில் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான ஆணும் பெண்ணும் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பதிவாகி உள்ளது. எண்டேரமுல்ல பிரதேசத்தில் இளம் பெண்ணும், அவரது காதலன் என அடையாளப்படுத்தப்படும் இளைஞனும் ...

இந்த ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்தது

இந்த ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்தது

இந்த ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. அதன்படி, ஜனவரி 1 முதல் 26 வரை இலங்கைக்கு வருகை ...

கடன் சுமையில் உயிரை மாய்த்துள்ள நபர்

கடன் சுமையில் உயிரை மாய்த்துள்ள நபர்

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (29) காலை 9.30 மணியளவில் பண்டாரவளை-தியத்தலாவை பகுதிக்கு இடையில் ...

Page 289 of 784 1 288 289 290 784
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு