Tag: Batticaloa

உயிர்த்த ஞாயிறு விசாரணையில் புதிய திருப்பம்; சுரேஷ் சலே கைது!

உயிர்த்த ஞாயிறு விசாரணையில் புதிய திருப்பம்; சுரேஷ் சலே கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வுத் ...

அயல் வீட்டுப் பெண்ணுடன் இணைந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவி

அயல் வீட்டுப் பெண்ணுடன் இணைந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவி

ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போருவதண்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (24) காலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஹொரணை பொலிஸ் ...

அரையிறுதி நம்பிக்கை காக்க இன்று கட்டாய வெற்றி தேடும் இலங்கை!

அரையிறுதி நம்பிக்கை காக்க இன்று கட்டாய வெற்றி தேடும் இலங்கை!

இம்முறை டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை பங்கேற்கும் இரண்டாவது போட்டி நியூசிலாந்துக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று (25) ...

ட்ரம்பின் உலகளாவிய வரி 10% ஆகக் குறைப்பு

ட்ரம்பின் உலகளாவிய வரி 10% ஆகக் குறைப்பு

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான உலகளாவிய சுங்கவரி சதவீதம் நேற்று (24) முதல் 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய உலகளாவிய ...

கரைவலை மீன்பிடி நடவடிக்கை; திருமலையில் திட்டவட்டமாக தெரிவித்தார் பிரதி அமைச்சர்

கரைவலை மீன்பிடி நடவடிக்கை; திருமலையில் திட்டவட்டமாக தெரிவித்தார் பிரதி அமைச்சர்

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நேற்று (24) மாவட்ட ...

பிரபாகரனின் வீட்டை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை

பிரபாகரனின் வீட்டை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனுடைய வீடு என்று சொல்லப்படும் அவரது சகோதரியின் காணியில் கட்டப்படவுள்ள கட்டடம் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் ...

பிரதமர் ஹரிணி தமிழ் புலம் பெயர் அமைப்புக்களின் இடைத்தரகர்; இப்படியும் ஒரு குற்றச்சாட்டு

பிரதமர் ஹரிணி தமிழ் புலம் பெயர் அமைப்புக்களின் இடைத்தரகர்; இப்படியும் ஒரு குற்றச்சாட்டு

பிரதமர் ஹரிணி அமரசூரிய தமிழ் புலம் பெயர் அமைப்புக்களின் இடைத்தரகராக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் உட்பட மூவர் அதிரடி கைது!

வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் உட்பட மூவர் அதிரடி கைது!

வர்த்தக அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அந்த அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியங்க மத்தும பண்டார உட்பட மூன்று ...

மட்டக்களப்பு பாடசாலைக்கு விமானப்படையினரால் புதிய கணினி மையம்!

மட்டக்களப்பு பாடசாலைக்கு விமானப்படையினரால் புதிய கணினி மையம்!

விமானப்படையினால் மட்டக்களப்பு கொட்டைமுனை கனிஷ்ட பாடசாலைக்கு ஒரு புதிய கணினி மையம் அமைத்துக்கொடுக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தற்போதைய விமானப்படைத் தளபதி ...

சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு திரும்பிய கார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; மூவர் படுகாயம்!

சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு திரும்பிய கார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; மூவர் படுகாயம்!

சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு மீண்டும் அவிசாவளை நோக்கிப் பயணித்த, ஒரு குழுவினரை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி ...

Page 317 of 1135 1 316 317 318 1,135
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு