Tag: election

கிணற்றில் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; 6 சந்தேகநபர்களுக்கும் ஏப்ரல் 15 வரை விளக்கமறியல்!

கிணற்றில் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; 6 சந்தேகநபர்களுக்கும் ஏப்ரல் 15 வரை விளக்கமறியல்!

மட்டக்களப்பில் பரபரப்பினை ஏற்படுத்திய கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து பெண்னொருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ...

மார்ச் மஹாபொல புலமைப்பரிசில் தவணைப்பணம் வங்கி கணக்குகளில்

மார்ச் மஹாபொல புலமைப்பரிசில் தவணைப்பணம் வங்கி கணக்குகளில்

லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தினால் (MTF) பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மார்ச் மாதத்திற்குரிய புலமைப்பரிசில் தவணைப்பணம் இன்று (10) வங்கி கணக்குகளில் வைப்பு ...

சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த ராஜபக்ச!

சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த சத்தியக்கடதாசியை இன்று (10) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். தமது சொத்து விபரங்களை ...

மே 30-ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என அறிவிப்பு

மே 30-ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என அறிவிப்பு

2026-ஆம் ஆண்டு தேசிய வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் அத்துடன் மே 30-ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என தொழிலாளர் ...

வவுனியாவில் இராணுவ உணவகம் உட்பட நான்கு உணவகங்கள் மீது வழக்கு பதிவு

வவுனியாவில் இராணுவ உணவகம் உட்பட நான்கு உணவகங்கள் மீது வழக்கு பதிவு

வவுனியா தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இராணுவ உணவகம் உட்பட நான்கு உணவகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ...

வவுனியா கனரக வாகன விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு

வவுனியா கனரக வாகன விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர்உயிரிழந்துள்ளார். வவுனியாவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான பாலகுகன் (வயத்து 64) என்பவரே உயிரிழந்துள்ளார். பட்டாணிச்சூர் ...

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம் (10) காலை வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. ...

சஹ்ரானுடன் முஜிபுர் ரஹ்மானை தொடர்புபடுத்த முயற்சி

சஹ்ரானுடன் முஜிபுர் ரஹ்மானை தொடர்புபடுத்த முயற்சி

"நான் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக என்னைச் சஹ்ரானுடன் சிக்கவைக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலம் எமது வாயை மூடி, விசாரணைகளை மூடிமறைக்க இடமளிக்கப் போவதில்லை" ...

புத்தாண்டு விளையாட்டு விழா ஏற்பாட்டாளர்களுக்கு சுகாதாரத் துறை முக்கிய அறிவிப்பு

புத்தாண்டு விளையாட்டு விழா ஏற்பாட்டாளர்களுக்கு சுகாதாரத் துறை முக்கிய அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, புத்தாண்டு விளையாட்டு விழாக்களை ஏற்பாடு செய்யும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை ...

“நிலக்கரியை யாரும் சாப்பிட்டு வாங்குவதில்லை” என்ற ஜனாதிபதி; விமல் வீரவன்ச விசனம்

“நிலக்கரியை யாரும் சாப்பிட்டு வாங்குவதில்லை” என்ற ஜனாதிபதி; விமல் வீரவன்ச விசனம்

இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான மோசடியாகக் கருதப்படும் நிலக்கரி ஊழல், ஜனாதிபதி மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆகியோரால் செய்யப்பட்ட ஒரு "கலப்பின" அல்லது "இணைந்த" திருட்டு என்று ...

Page 262 of 792 1 261 262 263 792
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு