Tag: Srilanka

வாழைச்சேனை இந்துக் கல்லூரியில்  சாதாரண தர மாணவர்களுக்கான உதவிக் கல்வி கருத்தரங்கு

வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் சாதாரண தர மாணவர்களுக்கான உதவிக் கல்வி கருத்தரங்கு

வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கான உதவிக் கல்வி கருத்தரங்கு இன்று (3) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எதிர்வரும் 2025 ஆம் ...

சுதந்திர தினத்தன்று ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்காக 7 பேருக்கு மட்டக்களப்பு நீதிமன்றம் தடை உத்தரவு

சுதந்திர தினத்தன்று ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்காக 7 பேருக்கு மட்டக்களப்பு நீதிமன்றம் தடை உத்தரவு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசிய சுதந்திர தினமான நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (4) ஆர்ப்பாட்டங்கள், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ...

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு எதிராக மனு தாக்கல்

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு எதிராக மனு தாக்கல்

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறுக் கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேராவால் மேன்முறையீட்டு ...

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்மாந்துறை சுற்றுச்சூழல் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றை தொடர்ந்து அம்பாறை ...

உப்பு அறுவடை மார்ச் மாதம்; பற்றாக்குறை ஏற்படாது என உறுதி

உப்பு அறுவடை மார்ச் மாதம்; பற்றாக்குறை ஏற்படாது என உறுதி

மார்ச் மாதத்தில் உப்பு அறுவடை தொடங்குவதால் சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்படாது என ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.கே. நந்தன திலகா தெரிவித்துள்ளார். மழைப்பொழிவு குறைந்து ...

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூடு சம்பவம்; ஒருவர் கைது

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூடு சம்பவம்; ஒருவர் கைது

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் (2) யாழ்ப்பாணம் ...

யானைக்குப் பயந்து ஓடியதில் சட்டவிரோத மின்கம்பியில் சிக்குண்டு விவசாயி மரணம்;கொக்கட்டிச்சோலையில் சம்பவம்

யானைக்குப் பயந்து ஓடியதில் சட்டவிரோத மின்கம்பியில் சிக்குண்டு விவசாயி மரணம்;கொக்கட்டிச்சோலையில் சம்பவம்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை அடைச்சல் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவருவதாவது, குறித்த நபர் வயல் ...

அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் உயிரிழப்பு

அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் உயிரிழப்பு

அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) உயிரிழந்தார். திடீரென சுகவீனமுற்ற நிலையில் யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ...

மாணவர்களுக்கு ரூ.6,000 உதவித்தொகையை பெப்ரவரி 5 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை; கல்வி அமைச்சு

மாணவர்களுக்கு ரூ.6,000 உதவித்தொகையை பெப்ரவரி 5 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை; கல்வி அமைச்சு

பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வாங்குவதற்கான வவுச்சர்கள் விநியோகம் மற்றும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை பொருட்களை வாங்குவதற்கான ரூ.6,000 உதவித்தொகையை பெப்ரவரி 5 ஆம் திகதிக்குள் ...

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் நேற்று (02) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தெற்கு மன்னார் கடற்பரப்பில் வைத்தே இந்த ...

Page 277 of 782 1 276 277 278 782
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு