Tag: internationalnews

சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட மூவர் உடுதும்பர பொலிஸாரால் கைது

சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட மூவர் உடுதும்பர பொலிஸாரால் கைது

சட்டவிரோத அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை உடுதும்பர பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (01) உடுதும்பர பல்லேகந்த பகுதியில் இடம்பெற்ற சோதனையின்போதே ...

மீண்டும் QR முறையைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

மீண்டும் QR முறையைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்திலேயே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டும் எனவும், தற்போது நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் QR ...

அரச ஊழியர்களின் வீட்டுக்கடன் 50 இலட்சமாக அதிகரிப்பு!

அரச ஊழியர்களின் வீட்டுக்கடன் 50 இலட்சமாக அதிகரிப்பு!

அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த வீட்டு வசதி மற்றும் சொத்துக்கடன்களுக்கான அதிகபட்ச எல்லை 50 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ...

சட்டவிரோத மண் அகழ்வு; ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் கைது

சட்டவிரோத மண் அகழ்வு; ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் கைது

ஹொரவ்பொத்தானை, கப்புகொல்லேவ பகுதியில் அமைந்துள்ள பதவி காப்பபுக் காட்டில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட , ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர், கனரக இயந்திரம் மற்றும் ...

மட்டு ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் நில அபகரிப்பு தொடர்பான கலந்துரையாடல்

மட்டு ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் நில அபகரிப்பு தொடர்பான கலந்துரையாடல்

மட்டு ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ...

மின் நிலையத்தில் மர்ம திருட்டு; நிந்தவூர் பொலிஸாரினால் இருவர் கைது

மின் நிலையத்தில் மர்ம திருட்டு; நிந்தவூர் பொலிஸாரினால் இருவர் கைது

நீண்டகாலமாகச் செயற்படாமல் இருந்த தனியார் அனல் மின் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை ...

கொழும்பு போர்ட் சிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாண இளைஞரின் சடலம் மீட்பு!

கொழும்பு போர்ட் சிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாண இளைஞரின் சடலம் மீட்பு!

கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து ஆணின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுக காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ...

Page 328 of 1211 1 327 328 329 1,211
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு