Tag: election

மியன்மாரில் அரசு மருத்துவமனை மீது விமானத் தாக்குதல்; 34 பேர் பலி

மியன்மாரில் அரசு மருத்துவமனை மீது விமானத் தாக்குதல்; 34 பேர் பலி

மியன்மாரில் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது ...

88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது

88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது

88 பிடியாணைகளுக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு அத்துருகிரிய பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜபா மாவத்தை பகுதியில் நேற்று ...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

அத்தனகடவல பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நேற்று (11) காலை இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் ஒரு பொலிஸ் சார்ஜென்ட் கைது செய்யப்பட்டனர். அத்தனகடவல ...

கோதுமை மாவினால் செயற்கையாக தேன் தயாரித்தவர் கைது

கோதுமை மாவினால் செயற்கையாக தேன் தயாரித்தவர் கைது

கோதுமை மா மற்றும் சீனியைப் பயன்படுத்தி செயற்கையாகத் தேன் தயாரித்த ஒருவரை புல்மோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரிடமிருந்து செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தேன் அடங்கிய ...

வடக்கு மற்றும் கிழக்கில் மழை நிலைமை நீடிக்கும் வாய்ப்பு

வடக்கு மற்றும் கிழக்கில் மழை நிலைமை நீடிக்கும் வாய்ப்பு

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் நிலவிய காற்றுச் சுழற்சி வலுவிழந்தது. ஆனால் இலங்கையின் தென்மேற்கு பகுதியைக் கொண்டு நிலவிய வளிமண்டல தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது எனவும் யாழ்ப்பாணப் ...

அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை உத்தரவு

அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை உத்தரவு

பணமோசடி தொடர்பான விசாரணையில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று ...

மட்டக்களப்பு நகரில் நீல நிறமாக மாறிய கிணற்று நீர்

மட்டக்களப்பு நகரில் நீல நிறமாக மாறிய கிணற்று நீர்

மட்டக்களப்பு நகர் பொற் தொழிலாளர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்று நீர் திடீரென நீல நிறமாக மாறியுள்ள சம்பவம் இன்று வியாழக்கிழமை (11) இடம்பெற்றுள்ளதை அடுத்து ...

மொராக்கோவில் கட்டடம் இடிந்து விபத்து ; 22 பேர் உயிரிழப்பு

மொராக்கோவில் கட்டடம் இடிந்து விபத்து ; 22 பேர் உயிரிழப்பு

மொராக்கோவின் இரண்டாவது பெரிய நகரமான ஃபெஸ் நகரில் இரு நான்கு தள கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 22 போ் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை இடிபாடுகளில் 16 போ் ...

4 மாத மனிதாபிமான திட்டத்துக்கு 35 மில்லியன் டொலர் தேவை; அவசர உதவி கோரிக்கை

4 மாத மனிதாபிமான திட்டத்துக்கு 35 மில்லியன் டொலர் தேவை; அவசர உதவி கோரிக்கை

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கான ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அடுத்த 4 மாதங்களுக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்று ஐக்கிய ...

மட்டு வாகரையில் கரை ஒதுங்கிய சடலம்;  சடலத்தை இனம் காண உதவுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்

மட்டு வாகரையில் கரை ஒதுங்கிய சடலம்; சடலத்தை இனம் காண உதவுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்

மட்டக்களப்பு வாகரை கயூவத்தை கடற்கரையில் கரையொதுங்கிய சடலத்தை இனம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிசார் மற்றும் திடீர்மரணவிசாரணை அதிகாரி வேண்டுகின்றார்கள் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது ...

Page 508 of 755 1 507 508 509 755
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு