Tag: Srilanka

இலங்கை மாணவர்களுக்கு 200 புலமைப்பரிசில்களை அறிவித்த இந்தியா

இலங்கை மாணவர்களுக்கு 200 புலமைப்பரிசில்களை அறிவித்த இந்தியா

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், இலங்கையர்களுக்கான பல்வேறு நிலைகளில், முழுமையாக நிதியளிக்கப்பட்ட 200 புலமைப்பரிசில் உதவித்தொகைகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்த உதவித்தொகைகள் மருத்துவம், பராமெடிக்கல், ஃபேசன் டிசைன் ...

யாழ் பகுதியொன்றில் இயேசு சிலையின் காலிலிருந்து கசியும் நீர்

யாழ் பகுதியொன்றில் இயேசு சிலையின் காலிலிருந்து கசியும் நீர்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் சிலுவையில் அறையப்பட்ட இயேசு சிலையின் காலிலிருந்து இன்று நீர் கசிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் ...

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி; உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி; உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி; உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் வாகன இறக்குமதியாளர்களுக்கான திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த விதிமுறைகள், இறக்குமதி மற்றும் ...

மஹிந்தவிற்கும் மொட்டு கட்சி பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல்; சிலிண்டர் ஆதரவாளர்களும் இணைவு

மஹிந்தவிற்கும் மொட்டு கட்சி பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல்; சிலிண்டர் ஆதரவாளர்களும் இணைவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஸவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (27) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அது கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள ...

வீட்டினுள் புதையல்; மனைவி- பிள்ளைகளை விரட்டி அடித்த கணவன் கைது

வீட்டினுள் புதையல்; மனைவி- பிள்ளைகளை விரட்டி அடித்த கணவன் கைது

மனைவியையும் இரு பிள்ளைகளையும் விரட்டி அடித்துவிட்டு, வீட்டினுள் புதையல் தோண்டியதாக கூறப்படும் கணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று ...

கடவுச்சீட்டு விநியோகத்தில் மோசடி; அரசாங்கம் மாறிய போதிலும் தங்களின் நிலைமை மாறவில்லை மக்கள் ஆதங்கம்

கடவுச்சீட்டு விநியோகத்தில் மோசடி; அரசாங்கம் மாறிய போதிலும் தங்களின் நிலைமை மாறவில்லை மக்கள் ஆதங்கம்

கடந்த காலங்களில் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு இருந்த நீண்ட வரிசைகள் தற்போது மீண்டும் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்தரமுல்லயிலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகங்களுக்கு முன்பாக முன்னர் இருந்த ...

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க தீர்மானம்; மட்டக்களப்பில் பாரிய போராட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க தீர்மானம்; மட்டக்களப்பில் பாரிய போராட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

இந்த நாட்டில் எந்த அரசாங்கமும் தமிழர்களின் உணர்வுகளையும் அவர்களின் உரிமைகளையும் புரிந்துகொள்ளாது. அதன் காரணமாக இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள்ளேயே வாழும் நிலை ...

இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்து மீறி கடற்தொழிலில் ஈடுபட்ட 13 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்து மீறி கடற்தொழிலில் ஈடுபட்ட 13 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்து மீறி கடற்தொழிலில் ஈடுபட்ட 13 இந்திய கடற்தொழிலாளர்கள் இன்று (28) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கையின்போது கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ...

கோவிட் தொற்று இயற்கையாகத் தோன்ற வில்லை; அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ அறிக்கை

கோவிட் தொற்று இயற்கையாகத் தோன்ற வில்லை; அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ அறிக்கை

கோவிட் தொற்று இயற்கையாகத் தோன்ற வில்லை என அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், இந்த தொற்றானது சீன ஆய்வகத்தில் ...

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு; அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவிப்பு

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு; அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவிப்பு

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பதவி உயர்வு முறை ஏற்படுத்தப்படும் என கிராமப்புற அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி ...

Page 268 of 754 1 267 268 269 754
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு